மனநலம் பாதிக்கப்பட்டவரைக் குணப்படுத்த மாந்திரீகப் பூஜைகள் செய்வதாகக் கூறி ரூ.65லட்சம் மோசடி செய்த தேனி மாவட்டம் தேவதானபட்டியைச் சேர்ந்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
View More மனநலம் பாதிக்கப்பட்டவரைக் குணப்படுத்த மாந்திரிகப் பூஜைகள் – 65 லட்சம் மோசடிdindukkal
தேசிய நெடுஞ்சாலையில் எரிக்கப்படும் குப்பைகள்-பொதுமக்கள் அவதி!
ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் டன் கணக்கில் கொட்டி எரிக்கப்படும் குப்பையால் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் – பழனி நெடுஞ்சாலைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள்,…
View More தேசிய நெடுஞ்சாலையில் எரிக்கப்படும் குப்பைகள்-பொதுமக்கள் அவதி!தெரு குழாய் மீது அமைக்கப்பட்ட தார்சாலை -பழனி நகராட்சியில் வினோதம்
பழனி நகராட்சியில் அடி குழாய் மீது அமைக்கப்பட்ட தார்சாலையால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் பாதிப்படைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில் 33வார்டுகள் உள்ளன. இங்குள்ள 7வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கீழ் வடம்…
View More தெரு குழாய் மீது அமைக்கப்பட்ட தார்சாலை -பழனி நகராட்சியில் வினோதம்கருகிய நிலையில் மீட்கப்பட்ட பள்ளி மாணவி; பெற்றோர் கதறல்
திண்டுக்கல் அருகே தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட 5ம் வகுப்பு மாணவியின் உடலை, நீண்ட போராட்டத்திற்கு பின்னர், சிறுமியின் பெற்றோர் பெற்றுக்கொண்டனர். திண்டுக்கல் கீழ்மலை பாச்சலூர் கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி, அரசு…
View More கருகிய நிலையில் மீட்கப்பட்ட பள்ளி மாணவி; பெற்றோர் கதறல்