வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்திருப்பதால், அவற்றில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

View More வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு விவகாரம் – எம்.பி கனிமொழி, ராமதாஸ் கண்டனம்!!

கர்நாடகாவில நடைபெற்ற தேர்தல் பிரச்சார மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்திய, பாரதிய ஜனதா கட்சியின் விழா அமைப்பாளர்களின் செயலுக்கு, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடக…

View More கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு விவகாரம் – எம்.பி கனிமொழி, ராமதாஸ் கண்டனம்!!

சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

மக்களின் வருவாய் 5% கூட உயராத நிலையில், சமையல் எரிவாயு விலையை 58% உயர்த்துவது எந்த வகையிலும் நியாயமல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

”தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமைப்படக்கூடியது அல்ல” – ராமதாஸ்

தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமைப்படக்கூடிய ஒன்று அல்ல, இது நமக்கு தலைகுனிவு என்று ’தமிழைத் தேடி’ பிரச்சாரத்தில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் மருத்துவர்…

View More ”தமிழைத் தேடிக் கொண்டு செல்வது பெருமைப்படக்கூடியது அல்ல” – ராமதாஸ்

டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: வைகோ ,ராமதாஸ் கண்டனம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பெரியார் படங்களை உடைத்ததுடன் , தமிழக மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின்…

View More டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: வைகோ ,ராமதாஸ் கண்டனம்

3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடனா? பாமக தலைவர் அன்புமணி அறிக்கை

தமிழ்நாடு அரசு அதன் செலவுகளை சமாளிப்பதற்காக ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மட்டும் கடன்பத்திரங்கள் மூலமாக ரூ.51 ஆயிரம் கோடி நிதி திரட்ட முடிவு செய்திருப்பது கவலையளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

View More 3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடனா? பாமக தலைவர் அன்புமணி அறிக்கை

வன்னியர் இடஒதுக்கீட்டை வென்றே தீருவோம் – ராமதாஸ் உறுதி

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை எப்பாடு பட்டாலும் வென்றே தீருவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி தெரிவித்துள்ளார்.   பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னிய சமுதாயத்தை மீட்டெடுக்க வேண்டும். கல்வி…

View More வன்னியர் இடஒதுக்கீட்டை வென்றே தீருவோம் – ராமதாஸ் உறுதி

உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறி டிஎன்பிஎஸ்சி செயல்படுகிறது: ராமதாஸ்

குரூப் -1 தேர்வை நடத்துவதில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயல்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2020-இல்…

View More உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறி டிஎன்பிஎஸ்சி செயல்படுகிறது: ராமதாஸ்

ஓபிசி கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

ஓபிசி கிரீமிலேயர் வரம்பை 15 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், கிரீமிலேயர் வரம்புக்கான வருவாயைக் கணக்கிடும் போது…

View More ஓபிசி கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

உர விலையை கட்டுப்படுத்த ராமதாஸ் வேண்டுகோள்

உர விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சம்பா, தாளடி பயிர்களுக்குத் தேவைப்படும் பொட்டாஷ் உள்ளிட்ட…

View More உர விலையை கட்டுப்படுத்த ராமதாஸ் வேண்டுகோள்