சென்னை வடபழனி – கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம் – வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை வடபழனி – கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். சென்னை வடபழனியில் இருந்து கோடம்பாக்கம் செல்லக்கூடிய பிரதான சாலையாக இருக்கும் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ்…

View More சென்னை வடபழனி – கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம் – வாகன ஓட்டிகள் அவதி!

ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த யானையால் பரபரப்பு!

ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து கடந்து சென்ற ஒற்றை யானையை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே நேற்று மாலை சானமாவு, போடுர் பள்ளம் பகுதியில் இருந்து ஒற்றை…

View More ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த யானையால் பரபரப்பு!

மேட்டுப்பாளையம் அருகே காரை துரத்திய ‘பாகுபலி’ யானையால் பரபரப்பு!

மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் கிராமத்தில் சாலையை கடக்க முயன்ற ‘பாகுபலி’ யானை அந்த வழியாக வந்த காரை துரத்தி சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியான சமயபுரம் பகுதியில்…

View More மேட்டுப்பாளையம் அருகே காரை துரத்திய ‘பாகுபலி’ யானையால் பரபரப்பு!

நியூஸ்7 செய்தி எதிரொலி – மாஞ்சோலை பகுதியில் இலவச வாகன வசதி!

நியூஸ்7 தொடர் செய்தி எதிரொலியாக மாஞ்சோலை மலைகிராம மக்கள் கட்டணம் இன்றி அழைத்து செல்லப்படுகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி உயரத்தில் மாஞ்சோலை , நாலுமுக்கு, …

View More நியூஸ்7 செய்தி எதிரொலி – மாஞ்சோலை பகுதியில் இலவச வாகன வசதி!

நியூஸ் 7 செய்தி எதிரொலி – மாஞ்சோலை சாலை சீரமைக்கும் பணி நிறைவு!

நியூஸ் 7 செய்தி எதிரொலியாக மேற்குத் தொடர்ச்சி மலையில் அமர்ந்திருக்கும் மாஞ்சோலை சாலை சீரமைக்கும் பணி முடிவடைந்தது. திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி உயரத்தில் மாஞ்சோலை…

View More நியூஸ் 7 செய்தி எதிரொலி – மாஞ்சோலை சாலை சீரமைக்கும் பணி நிறைவு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை – பொதுமக்கள் அவதி!

காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலையில் கம்புகளை வைத்து தற்காலிக பாலம் அமைத்தும் ஆபத்தான முறையில் பொதுமக்கள் பயணித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கடலாடி, சாயல்குடி போன்ற பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்த…

View More ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை – பொதுமக்கள் அவதி!

ஃபார்முலா 4 கார் பந்தயம்; தயாராகும் சென்னை – சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரம்!

 ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்காக, சென்னை நேப்பியர் பாலம் மற்றும் சிவானந்தா சாலை,  உள்ளிட்ட பகுதிகளில் 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி…

View More ஃபார்முலா 4 கார் பந்தயம்; தயாராகும் சென்னை – சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரம்!

சென்னையில் மாடு முட்டி படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு!

சென்னையில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர், சிகிச்சை பலனின்றி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் (74). மாற்றுதிறனாளியான இவா், கடந்த 18 ஆம் தேதி ஐஸ்ஹவுஸ் பகுதியில்,…

View More சென்னையில் மாடு முட்டி படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு!

சென்னை தியாகராய நகர் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சென்னை தியாகராய நகரிலுள்ள டாக்டர் நாயர் சாலையில் இன்று அதிகாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. அதிகாலையில் வேளையில் நிகழ்ந்ததால் நல்வாய்ப்பாக விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னையின் பரபரப்பான பக்கங்களுள் முக்கியமான ஒன்று தியாகராய நகர்.…

View More சென்னை தியாகராய நகர் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சாலையில் தேங்கிய மழைநீர் – நீச்சல் அடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையை அடுத்த இறையுமான்துறையில் பழுதான சாலையில் நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதில் நீச்சல் அடித்து வார்டு உறுப்பினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையை அடுத்த நிரோடியில்…

View More சாலையில் தேங்கிய மழைநீர் – நீச்சல் அடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்!