தாத்தா விழுந்து விபத்துக்குள்ளான சாலையை சரி செய்த பேரன்!

ஏழு ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்த சாலையால் தனது தாத்தாவிற்கு அடிப்பட்டதால், வேறு யாருக்கும் அடிபடாமல் இருக்க, தனி ஒருவனாக சாலையை சீரமைத்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. புதுச்சேரி வில்லியனூர் –…

View More தாத்தா விழுந்து விபத்துக்குள்ளான சாலையை சரி செய்த பேரன்!

நாகை – தூத்துக்குடி 4 வழிச்சாலை திட்டம் : தென் தமிழ்நாட்டின் புதிய பரிமாணம்

நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரை புதிதாக பசுமை நான்கு வழி கடற்கரைச் சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம். சாலைத் திட்டங்கள், பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் உந்துசக்தி…

View More நாகை – தூத்துக்குடி 4 வழிச்சாலை திட்டம் : தென் தமிழ்நாட்டின் புதிய பரிமாணம்

சம்பாவை சமாதியாக்கி சாலை அமைக்கும் பணி – விவசாயிகள் போராட்டம்

தஞ்சையில் சம்பா பயிர்களை பிடுங்கி அகற்றிவிட்டு, வயலில் மணலைக் கொட்டி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம் கண்டியூர் பகுதியில் விளைநிலங்களை அழிப்பதை கண்டித்து,…

View More சம்பாவை சமாதியாக்கி சாலை அமைக்கும் பணி – விவசாயிகள் போராட்டம்

மலைக் கிராம பள்ளிகளுக்கு சாலை, பேருந்து வசதி – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

மலைக் கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு சாலை மற்றும் பேருந்து வசதி செய்து கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள…

View More மலைக் கிராம பள்ளிகளுக்கு சாலை, பேருந்து வசதி – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

தொகுதியின் குரல்; பொள்ளாச்சி மக்களின் கோரிக்கைகள் என்ன?

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத எட்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.  1. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இல்லாத…

View More தொகுதியின் குரல்; பொள்ளாச்சி மக்களின் கோரிக்கைகள் என்ன?

மணலை காற்றில் பறக்க விட்டு செல்லும் லாரிகள்; விபத்து ஏற்படும் அபாயம்

அதி வேகமாக சென்று வரும் மணல் லாரிகளால் விபத்து ஏற்படும் அச்சம் எழுந்துள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நல்லம்பல் ஏரியில் மணல் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு தூர்வாரப்படும் மணல்களை லாரிகள் மூலம்…

View More மணலை காற்றில் பறக்க விட்டு செல்லும் லாரிகள்; விபத்து ஏற்படும் அபாயம்

புதிய சாலை; 3 மதத்தினர் இணைந்து பூமி பூஜை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று மதத்தினர் இணைந்து புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை மேற்கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட மொளச்சூர் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் தெருவில் 700மீ தொலைவிற்கு கடந்த 4 வருடங்களாக…

View More புதிய சாலை; 3 மதத்தினர் இணைந்து பூமி பூஜை

இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை தூக்கிச் செல்லும் மக்கள்

பந்தநல்லூர் அருகே மயானத்திற்கு உரிய பாதை இல்லாததால், மண்ணியாற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை கிராம மக்கள் தூக்கிச் செல்லும் அவலநிலை. தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் அருகே உள்ள நெப்பு கோவில் என்கிற நெய்…

View More இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை தூக்கிச் செல்லும் மக்கள்

மாற்றுதிறனாளி மாணவிக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்

கோவில்பட்டி அருகே வறுமையில் வாடும் மாற்று திறனாளி மாணவி குடுபத்தின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் அந்த மாணவிக்கு வீடு வரை சாலை அமைத்து கொடுத்து உதவி செய்துள்ளார். இது குறித்து விவரிக்கிறது இந்த…

View More மாற்றுதிறனாளி மாணவிக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்

மின்கம்பி அறுந்து விழுந்து முதியவர் பலி: 2 மணி நேரம் சாலையில் கிடந்த சடலம்!

மின்கம்பி அறுந்து விழுந்து முதியவர் உயிரிழந்த நிலையில், மழையில் நனைந்தபடி கேட்பாரின்றி சாலையில் சடலம் கிடந்த சம்பவத்துக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி விழா நடைபெற்று…

View More மின்கம்பி அறுந்து விழுந்து முதியவர் பலி: 2 மணி நேரம் சாலையில் கிடந்த சடலம்!