ரயில்வே மேம்பால பணிகள் முடிவடையாததால் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் மக்கள்!

ஒசூர் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாற்றுப் பாதை இல்லாததால் பொதுமக்கள் ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு செல்லும் ரயில்வே பாதைகள் இருவழி…

View More ரயில்வே மேம்பால பணிகள் முடிவடையாததால் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் மக்கள்!

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதிய தனியார் நூற்பாலை வாகனம்: பதற வைக்கும் காட்சிகள்!

பள்ளிபாளையம் அருகே சாலையை கடக்க முயன்றபோது மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து தனியார் நூற்பாலையின் வாகனத்தை உறவினர்கள் அடித்து நொறுக்கினர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி லட்சுமி, தனது பேத்தியுடன் மாதேஸ்வரன் கோயில்…

View More சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதிய தனியார் நூற்பாலை வாகனம்: பதற வைக்கும் காட்சிகள்!

ரயிலில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க புதிய திட்டம்

யானைகள் ரயில் தண்டவாளைங்களை கடக்க முயலும் போது ரயிலில் அடிப்பட்டு  உயிரிழப்பதை தவிர்க்க ரயில்வேத்துறை புதிய திட்டத்தை மேற்கொண்டுள்ளது.  வனப்பகுதியில் அமைந்துள்ள ரயில் தடங்களில் யானைகள் ரயிலில் அடிப்பது உயிரிழப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.…

View More ரயிலில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க புதிய திட்டம்