சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்துக்…
View More கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைவு – விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு!தக்காளி
விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்!
விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என…
View More விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்!உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை எதிரொளியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறி சந்தைகளுக்கு வர…
View More உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!சென்னை ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை – அமைச்சர் பெரியகருப்பன்
சென்னையில் 82 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி ஆகும். இந்த…
View More சென்னை ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை – அமைச்சர் பெரியகருப்பன்வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்திருப்பதால், அவற்றில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
View More வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்தக்காளி விலை இன்று முதல் குறைவு: வியாபாரிகள் சங்கம்
சென்னை கோயம்பேட்டில் இன்று முதல் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்கப்படும் என தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை…
View More தக்காளி விலை இன்று முதல் குறைவு: வியாபாரிகள் சங்கம்பசுமை பண்ணை கடைகள் மூலம் தக்காளி விற்பனை: அமைச்சர் தகவல்
விலை உயர்வை கட்டுப்படுத்த, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்…
View More பசுமை பண்ணை கடைகள் மூலம் தக்காளி விற்பனை: அமைச்சர் தகவல்தொடர் மழை: தாறுமாறு விலையில் தக்காளி
தமிழ்நாட்டில் தொடர்மழை காரணமாக விளைச்சல் பாதித்ததால், தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்தது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. விளைநிலங்களில் நீர் தேங்கியதால், தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…
View More தொடர் மழை: தாறுமாறு விலையில் தக்காளி