நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வது சிக்கலாகி உள்ளது. மேலும் பொதுமக்கள் நீரை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
View More நாமக்கல் | காவிரியில் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆகாய தாமரை – அகற்ற கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!pallipalayam
மூதாட்டிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சைக்கோ கொலையாளி – சிக்கியது எப்படி?
தனியாக வசித்து வந்த மூதாட்டிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சைக்கோ கொலையாளி சிக்கியது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்.. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள ஓடபள்ளிப் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் மார்ச்…
View More மூதாட்டிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சைக்கோ கொலையாளி – சிக்கியது எப்படி?சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதிய தனியார் நூற்பாலை வாகனம்: பதற வைக்கும் காட்சிகள்!
பள்ளிபாளையம் அருகே சாலையை கடக்க முயன்றபோது மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து தனியார் நூற்பாலையின் வாகனத்தை உறவினர்கள் அடித்து நொறுக்கினர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி லட்சுமி, தனது பேத்தியுடன் மாதேஸ்வரன் கோயில்…
View More சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதிய தனியார் நூற்பாலை வாகனம்: பதற வைக்கும் காட்சிகள்!சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்கக் கோரி குடும்பத்தோடு மனு அளித்த பெண்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க கோரி அப்பகுதியில் வசிக்கும் லீலா மற்றும் அவரது குடும்பத்தினர் நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி ஆவாரங்காடு…
View More சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்கக் கோரி குடும்பத்தோடு மனு அளித்த பெண்!குடிநீர் திட்டப்பணி நிகழ்ச்சியில் பிரதமர் புகைப்படம் இடம்பெறாதால் பாஜகவினர் போராட்டம்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், மத்திய அரசு திட்டத்தின் கீழ் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள குடிநீர் திட்ட பணிக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் புகைப்படம் இடம் பெறாததைக் கண்டித்து, பாஜக-வினர் நகராட்சி அலுவலகம்…
View More குடிநீர் திட்டப்பணி நிகழ்ச்சியில் பிரதமர் புகைப்படம் இடம்பெறாதால் பாஜகவினர் போராட்டம்!