இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…
View More தமிழ்நாடு மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட விவகாரம்! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!Pudukkottai
புதுக்கோட்டை: மணல் குவாரி ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!
புதுக்கோட்டையில் மணல் குவாரி நடத்தி வரும் தொழிலதிபர் ராமச்சந்திரன் மற்றும் அவரது தொழில்முறை கூட்டாளியான கரிகாலனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4-வது முறையாக இன்று சோதனை நடத்தினர். புதுக்கோட்டை முத்துப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். …
View More புதுக்கோட்டை: மணல் குவாரி ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே போல, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
View More தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்புதுக்கோட்டையில் பிடிபட்ட அரியவகை நட்சத்திர ஆமை!
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பி.யு. சின்னப்பா தெரு பகுதியில் அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்றை அப்பகுதி மக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்படைத்தனர். புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பி.யு. சின்னப்பா தெருவில் ஷாஜகான் என்பவர் வீட்டின் வாசலில்…
View More புதுக்கோட்டையில் பிடிபட்ட அரியவகை நட்சத்திர ஆமை!புதுக்கோட்டை அழகப்பெருமாள் கோயில் லட்சார்ச்சனை பெருவிழா!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியிலுள்ள புகழ்பெற்ற அழகப்பெருமாள் திருக்கோயில் புரட்டாசி மாத லட்சார்ச்சனை விழா சிறப்புடன் நடந்தேறியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தமிழ் மாதங்களில் புரட்டாசி என்றாலே அது பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.…
View More புதுக்கோட்டை அழகப்பெருமாள் கோயில் லட்சார்ச்சனை பெருவிழா!ஜல்லிக்கட்டு காளைக்கு பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்கு செய்த கிராம மக்கள்!
தமிழகத்தில் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற காளை திடீரென உயிரிழந்ததால் மாட்டிற்கு பிளக்ஸ் வைத்து பாரம்பரிய முறைப்படி ராஜமரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்திய காளை ஆர்வலர்களின் இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை…
View More ஜல்லிக்கட்டு காளைக்கு பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்கு செய்த கிராம மக்கள்!‘கடையை மூடுவதால் நகைகளை மீட்டுக் கொள்ளுங்கள்’ – அறிவிப்பு பலகை வைத்த நகைக்கடை உரிமையாளர்!
சொல்லாமல் நகை கடைகளை மூடிவிட்டுச் செல்லும் இந்த காலகட்டத்தில், கடையை மூட போகிறேன் நகைகளை மீட்டு கொள்ளுங்கள் என அறிவிப்பு பலகை வைத்த நகைக்கடை உரிமையாளரின் செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…
View More ‘கடையை மூடுவதால் நகைகளை மீட்டுக் கொள்ளுங்கள்’ – அறிவிப்பு பலகை வைத்த நகைக்கடை உரிமையாளர்!புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக வனப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 99.9 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மையப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. மாவட்ட…
View More புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து!புதுக்கோட்டை மாப்பிள்ளையை கரம்பிடித்த போலாந்து நாட்டு மருமகள்! தமிழ்கலாச்சார முறைப்படி தாலி கட்டினார்
புதுக்கோட்டை மாப்பிள்ளையை கரம்பிடித்த போலாந்து நாட்டு மருமகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. புதுக்கோட்டை பூசத்துறை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் – புவனேஸ்வரி தம்பதியினர். பாலகிருஷ்ணன் திருச்சி பகுதியில் கைக்கடிகாரங்கள் பழுது பார்க்கும் கடையை நடத்தி…
View More புதுக்கோட்டை மாப்பிள்ளையை கரம்பிடித்த போலாந்து நாட்டு மருமகள்! தமிழ்கலாச்சார முறைப்படி தாலி கட்டினார்வேங்கைவயல் விவகாரம்; 8 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவு!
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேருக்கும் நாளேயே பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த…
View More வேங்கைவயல் விவகாரம்; 8 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவு!