ஸ்ரீமுளைத்தார் முத்துமாரியம்மன் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை மாவட்டம் ஸ்ரீமுளைத்தார் முத்துமாரியம்மன் கோயில்  50 வருடங்களுக்குப் பிறகு குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள்  தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே குளத்தூர்நாடு பருக்கை விடுதியில்  ஸ்ரீமுளைத்தார்…

View More ஸ்ரீமுளைத்தார் முத்துமாரியம்மன் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா

‘கடையை மூடுவதால் நகைகளை மீட்டுக் கொள்ளுங்கள்’ – அறிவிப்பு பலகை வைத்த நகைக்கடை உரிமையாளர்!

சொல்லாமல் நகை கடைகளை மூடிவிட்டுச் செல்லும் இந்த காலகட்டத்தில், கடையை மூட போகிறேன் நகைகளை மீட்டு கொள்ளுங்கள் என அறிவிப்பு பலகை வைத்த நகைக்கடை உரிமையாளரின் செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…

View More ‘கடையை மூடுவதால் நகைகளை மீட்டுக் கொள்ளுங்கள்’ – அறிவிப்பு பலகை வைத்த நகைக்கடை உரிமையாளர்!