Gold Rate | உச்சத்தை தொட்ட தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 அதிகரித்துள்ளது.

View More Gold Rate | உச்சத்தை தொட்ட தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate | இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது.

View More Gold Rate | இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

Gold Rate | தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்துள்ளது.

View More Gold Rate | தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது.

View More தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!
police ,arrested ,complaint ,Mano wife , steal,jewelery ,

பாடகர் #Mano-வின் மனைவியை தாக்கிய விவகாரம் | 2 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை!

மனோவின் மனைவியை தாக்கி விட்டு காரில் வைத்திருந்த ரூ.2.5 லட்சம், 12 சவரன் நகைகளை திருடி சென்ற புகாரில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 10-ம் தேதி நள்ளிரவு பாடகர் மனோவின்…

View More பாடகர் #Mano-வின் மனைவியை தாக்கிய விவகாரம் | 2 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை!

8 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல்!…

கோவையில் காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 8 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. …

View More 8 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல்!…

வீடு பார்க்க வந்தது போல நடித்து மூதாட்டியைக் கொலைசெய்து நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!

ஓசூரில் வாடகைக்கு வீடு பார்க்க வந்தது போல நடித்து மூதாட்டிக்கு மயக்க மருந்து தெளித்து வாயில் துணியைத் திணித்து கழுத்து நெரித்துக்கொலைசெய்து 5 சவரன் நகை பறிப்பு சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட நான்கு…

View More வீடு பார்க்க வந்தது போல நடித்து மூதாட்டியைக் கொலைசெய்து நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!

கோபிசெட்டிபாளையம் அருகே ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை!

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரில் ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரை சேர்ந்தவர் அர்ச்சுனன்.  இவர் கோபியில் உள்ள…

View More கோபிசெட்டிபாளையம் அருகே ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை!

‘கடையை மூடுவதால் நகைகளை மீட்டுக் கொள்ளுங்கள்’ – அறிவிப்பு பலகை வைத்த நகைக்கடை உரிமையாளர்!

சொல்லாமல் நகை கடைகளை மூடிவிட்டுச் செல்லும் இந்த காலகட்டத்தில், கடையை மூட போகிறேன் நகைகளை மீட்டு கொள்ளுங்கள் என அறிவிப்பு பலகை வைத்த நகைக்கடை உரிமையாளரின் செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…

View More ‘கடையை மூடுவதால் நகைகளை மீட்டுக் கொள்ளுங்கள்’ – அறிவிப்பு பலகை வைத்த நகைக்கடை உரிமையாளர்!

நண்பரின் வீட்டில் திருடிய கல்லூரி மாணவர்; நகைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்

திண்டிவனம் அருகே சக நண்பரின் வீட்டில் நகைகளைத் திருடிய கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனாரப்பன். இவரது…

View More நண்பரின் வீட்டில் திருடிய கல்லூரி மாணவர்; நகைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்