வேங்கை வயல் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கைக்கு எதிரான மனுவுக்கு சிபிசிஐடி பதிலளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More #Vengaivayal | குற்றப்பத்திரிக்கைக்கு எதிரான வழக்கு – சிபிசிஐடி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!Vengaivayal
வேங்கைவயல் விவகாரம் – சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல் !
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More வேங்கைவயல் விவகாரம் – சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல் !“வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு பரிந்துரைக்க வேண்டும்” – அண்ணாமலை அறிக்கை!
வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு பரிந்துரைக்க வேண்டும்” – அண்ணாமலை அறிக்கை!வேங்கைவயல் விவகாரம்: 3 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி!
வேங்கைவயல் விவகாரம் தொடர்பான வழக்கில் 3 மாதங்களில் புலன் விசாரணை முடிக்கப்படும் என காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அருகே வேங்கை வயல் கிராமத்தில் 2022 ஆம் ஆண்டு…
View More வேங்கைவயல் விவகாரம்: 3 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி!வேங்கைவயல் விவகாரம் – உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி!
வேங்கைவயல் விவகாரத்தில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரத்தில்…
View More வேங்கைவயல் விவகாரம் – உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி!வேங்கைவயல் விவகாரம்: உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!
வேங்கைவயலில் 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிடக் கோரி சிபிசிஐடி அளித்த மனு மீதான விசாரணை பிப். 12-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முத்துக்காடு பஞ்சாயத்து இறையூர்…
View More வேங்கைவயல் விவகாரம்: உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!வேங்கைவயல் விவகாரம்: 31 பேரின் டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை!
வேங்கைவயல் விவகாரத்தில், 31 பேரின் டிஎன்ஏ மாதிரிகளும் ஒத்துப்போகவில்லை என சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முத்துக்காடு பஞ்சாயத்து இறையூர் அருகே உள்ள வேங்கைவயல் ஆதிதிராவிடர் காலனியில், …
View More வேங்கைவயல் விவகாரம்: 31 பேரின் டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை!வேங்கைவயல் விவகாரம்; 8 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவு!
வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேருக்கும் நாளேயே பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த…
View More வேங்கைவயல் விவகாரம்; 8 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவு!வேங்கை வயல் விவகாரம்; மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு
வேங்கை வயல் வழக்கில் மேலும் 10 பேருக்கு DNA பரிசோதனை செய்ய புதுக்கோட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர்…
View More வேங்கை வயல் விவகாரம்; மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவுவேங்கைவயல் விவகாரம் – டிஎன்ஏ பரிசோதனைக்கு வர 8 பேர் மறுப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவையலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில், சந்தேக நபர்களில் 8 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர்…
View More வேங்கைவயல் விவகாரம் – டிஎன்ஏ பரிசோதனைக்கு வர 8 பேர் மறுப்பு!