Tag : Vengaivayal

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வேங்கைவயல் – குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம்: 8 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

Web Editor
வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக திருச்சி சி பி சி ஐ டி அலுவலகத்தில் எட்டு பேரிடம் இன்று விசாரணை நடைபெற்றது.  புதுக்கோட்டை மாவட்டம், முத்துக்காடு ஊராட்சிக்கு...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை விவகாரம்; சிபிசிஐடி போலீசார் வீடு வீடாக சென்று ஆய்வு

Web Editor
வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறையூர் வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கு விசாரணையின் நிலை குறித்து புதுக்கோட்டையில்...
தமிழகம் செய்திகள்

வேங்கைவயல் விவகாரம்: கோட்டாட்சியரை முற்றுகையிட்ட பெண்கள்

Web Editor
உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட்டு, தேவையில்லாமல் வேண்டுமென்றே மாவட்ட நிர்வாகம் நாடகமாடுவதாக மாற்று தரப்பு பெண்கள் காவல்துறை மற்றும் வருவாய் கோட்டாட்சியகரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“திமுக திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமை கொடுமை அரசு”- சீமான் ஆவேசம்

Web Editor
வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது, வழக்கினை காலம் தாழ்த்தி நீர்த்துபோகச் செய்யும் முயற்சி என நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வேங்கைவயல் வழக்கு – 10 குழுக்கள் அமைத்து சிபிசிஐடி விசாரணை

G SaravanaKumar
வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, 10 குழுக்கள் அமைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

வேங்கைவயல் விவகாரம் – வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி அதிரடி உத்தரவு

G SaravanaKumar
புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி பட்டியலின மக்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வேங்கைவயல் விவகாரம்; விசாரணையில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை – எஸ்.பி வந்திதா பாண்டே

G SaravanaKumar
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில், எவ்வித ஒளிவு மறைவும் இன்றி விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவம் தொடர்பாக வெள்ளனூர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

Web Editor
வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற  நிகழ்வு உண்மையிலேயே வருத்தத்திற்குரியது;  கண்டனத்திற்குரியது; கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

வேங்கைவயல் விவகாரம் ; தடயவியல் சோதனையை முடுக்கிவிட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் தகவல்

Web Editor
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர், வேங்கைவயல் பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் , மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் கலக்கப்பட்டது மனித கழிவுகளா அல்லது விலங்குகளின் கழிவுகளா என்பதை ஆராய அவற்றின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”வேங்கைவயல் விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் இல்லை” -அமைச்சர் மெய்யநாதன்

G SaravanaKumar
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகளை எக்காரணம் கொண்டும் வாபஸ் பெறப்பட மாட்டாது  என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன்  கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியல் இனத்து மக்கள் பயன்படுத்தும்...