கரூரில் ஐந்தாவது நாளாக தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள்!

கரூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் அடங்காத கரும்புகையால் ஐந்தாவது நாளாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கானது கரூர் – வாங்கல்…

View More கரூரில் ஐந்தாவது நாளாக தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள்!

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக வனப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 99.9 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மையப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. மாவட்ட…

View More புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து!