புதுக்கோட்டை மாப்பிள்ளையை கரம்பிடித்த போலாந்து நாட்டு மருமகள்! தமிழ்கலாச்சார முறைப்படி தாலி கட்டினார்
புதுக்கோட்டை மாப்பிள்ளையை கரம்பிடித்த போலாந்து நாட்டு மருமகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. புதுக்கோட்டை பூசத்துறை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் – புவனேஸ்வரி தம்பதியினர். பாலகிருஷ்ணன் திருச்சி பகுதியில் கைக்கடிகாரங்கள் பழுது பார்க்கும் கடையை நடத்தி...