தமிழகத்தில் பாசிச சக்திகள் அரசியல் ஜல்லிக்கட்டை தொடங்கியுள்ளனர் என தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த தடையில்லை என உச்ச நீதிமன்ற தீர்ப்பைப் பெற்று தந்த…
View More ”தமிழ்நாட்டில் பாசிச சக்திகள் அரசியல் ஜல்லிக்கட்டை தொடங்கியுள்ளனர்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுPudukkottai
புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் – சீறிப் பாய்ந்த காளைகளை கண்டுரசித்த பொதுமக்கள்!
புதுக்கோட்டை திருமயத்தை அடுத்த மாவூர் ஸ்ரீசோலை பிராட்டி அம்மன் கோயில் திருவிழா முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை கரவொலி எழுப்பி பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டுரசித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த…
View More புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் – சீறிப் பாய்ந்த காளைகளை கண்டுரசித்த பொதுமக்கள்!புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்!
புதுக்கோட்டை அரிமளத்தில் செல்ல அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் அருள்மிகு செல்லய்யனார்…
View More புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்!இயக்குநர் பாண்டிராஜிடம் நிலம் வாங்கித் தருவதாக ரூ.1.89 கோடி மோசடி செய்தவர் கைது!
பசங்க பட இயக்குநர் பாண்டியராஜிடம் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.89 கோடி மோசடி செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த குமார் என்பவரை குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை கிராமத்தைச்…
View More இயக்குநர் பாண்டிராஜிடம் நிலம் வாங்கித் தருவதாக ரூ.1.89 கோடி மோசடி செய்தவர் கைது!பொன்னமராவதியில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பழக்கடைகளில் திடீர் ஆய்வினை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட சுமார் ஒரு டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம்…
View More பொன்னமராவதியில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்!வடசேரிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசலில் சீறிய போது மயங்கி விழுந்த விஜயபாஸ்கரின் காளை
புதுக்கோட்டை பிடாரியம்மன் கோயில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை, வாடிவாசலில் மோதி படுகாயமடைந்தது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடசேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தரம் தூக்கி…
View More வடசேரிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசலில் சீறிய போது மயங்கி விழுந்த விஜயபாஸ்கரின் காளைபங்குனி திருவிழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு..!!
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, காளையர்கள் உற்சாகமாக அடக்கினர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலுள்ள ஸ்ரீ தரம் தூக்கிபிடாரி அம்மன் கோவில பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு இன்று…
View More பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு..!!புதுக்கோட்டையில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா; ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்
புதுக்கோட்டை அருகே பொன்னமராவதி பகுதியில் நடைபெற்ற பாரம்பரிய மீன் பிடித் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று மீன்களை பிடித்து சென்றனர். தமிழகத்தின் புதுக்கோட்டை,சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்லாண்டுகளாக பாரம்பரியமாக மீன் பிடித் திருவிழாக்கள்…
View More புதுக்கோட்டையில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா; ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்வேங்கை வயல் விவகாரத்தில் 11 பேரிடம் DNA பரிசோதனை; CBCID போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் அந்த பகுதியை சேர்ந்த 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை ரத்த பரிசோதனை எடுப்பதற்கு சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்…
View More வேங்கை வயல் விவகாரத்தில் 11 பேரிடம் DNA பரிசோதனை; CBCID போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவுஶ்ரீசௌடேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரைக் கனி விழா!
நாமக்கல்லை அடுத்த புதுக்கோட்டை ஸ்ரீசௌடேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை கனி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள ஒசக்கோட்டை ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. சோப கிருது…
View More ஶ்ரீசௌடேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரைக் கனி விழா!