‘மிக்ஜாம்’ புயல் எச்சரிக்கை காரணாமாக பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜம் புயலாக வலுவடைந்துள்ளது.…
View More “பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வருவதை தவிர்க்கவும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!PressMeet
வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சென்னை செனாய் நகரில் உள்ள கஜலட்சுமி காலனி கல்யாண மண்டபத்தில் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை…
View More வாரந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்“இறுதி தீர்ப்பு இறைவனின் கையில் உள்ளது” – ஓபிஎஸ் பேட்டி
அதிமுக கொடியை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, இறுதி தீர்ப்பு இறைவனின் கையில் உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள்…
View More “இறுதி தீர்ப்பு இறைவனின் கையில் உள்ளது” – ஓபிஎஸ் பேட்டி“காஸாவை ஆளும் எண்ணம் எங்களுக்கு இல்லை” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
காஸாவை ஆளும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். கடந்த அக். 7-ம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு…
View More “காஸாவை ஆளும் எண்ணம் எங்களுக்கு இல்லை” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு“அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை குறித்து முதலமைச்சர் கூறுவது உண்மை தான்” – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்
அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறைகளை வைத்து பாஜக திட்டமிட்டு சோதனை செய்து வருவதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அருந்ததியர் சமுதாய…
View More “அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை குறித்து முதலமைச்சர் கூறுவது உண்மை தான்” – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்கூட்டணி முறிவுக்கு பிறகே அதிகம் விமர்சிக்கப்படுகிறோம்..! – சேலத்தில் இபிஎஸ் பேட்டி
2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக…
View More கூட்டணி முறிவுக்கு பிறகே அதிகம் விமர்சிக்கப்படுகிறோம்..! – சேலத்தில் இபிஎஸ் பேட்டிரஜினி,கமல் ரசிகன் நான் – ’காந்தாரா’ ஹீரோ ரிஷப் ஷெட்டி
காந்தாரா படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது என அப்படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனி பிரசாத் லேபில், காந்தாரா திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் நாயகன் ரிஷப் ஷெட்டி…
View More ரஜினி,கமல் ரசிகன் நான் – ’காந்தாரா’ ஹீரோ ரிஷப் ஷெட்டிவிவசாயிகள் நலனை திமுக அரசு புறக்கணிக்கிறது- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
விவசாயிகள் நலனை புறக்கணிக்கும் அரசாகவும், விவசாயிகள் வேதனையை கவனத்தில் கொள்ளாத அரசாகவும் திமுக அரசு உள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். உசிலம்பட்டியில் 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி…
View More விவசாயிகள் நலனை திமுக அரசு புறக்கணிக்கிறது- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டுகஞ்சா பூ கண்ணாலே பாடலை ஏன் எழுதினேன் – விருமன் பட பாடலாசிரியர்
கஞ்சா பூ கண்ணாலே பாடலை எழுதிய கவிஞர் கருமாத்தூர் மணிமாறன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கார்த்தி – அதிதி நடிப்பில் தற்போது திரையில் வெளியாகிய விருமன் திரைப்பட பாடல் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை…
View More கஞ்சா பூ கண்ணாலே பாடலை ஏன் எழுதினேன் – விருமன் பட பாடலாசிரியர்புலி படத்திற்கு பிறகு நீங்கள் தான் என்னை வீட்டிற்கு அனுப்பினீர்கள் – நடிகர் சுதீப்
தமிழ் படத்தில் நீங்கள் ஏன் நடிப்பதில்லை என்ற கேள்விக்கு, புலி படத்தை பார்த்த பிறகு நீங்கள் தான் தன்னை வீட்டிற்கு அனுப்பிவிட்டீர்கள் என நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார். விக்ராந்த் ரோணா திரைப்படத்தின்…
View More புலி படத்திற்கு பிறகு நீங்கள் தான் என்னை வீட்டிற்கு அனுப்பினீர்கள் – நடிகர் சுதீப்