“அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை குறித்து முதலமைச்சர் கூறுவது உண்மை தான்” – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்

அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறைகளை வைத்து பாஜக திட்டமிட்டு சோதனை செய்து வருவதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அருந்ததியர் சமுதாய…

View More “அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை குறித்து முதலமைச்சர் கூறுவது உண்மை தான்” – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்

கூட்டணி முறிவுக்கு பிறகே அதிகம் விமர்சிக்கப்படுகிறோம்..! – சேலத்தில் இபிஎஸ் பேட்டி

2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக…

View More கூட்டணி முறிவுக்கு பிறகே அதிகம் விமர்சிக்கப்படுகிறோம்..! – சேலத்தில் இபிஎஸ் பேட்டி

ரஜினி,கமல் ரசிகன் நான் – ’காந்தாரா’ ஹீரோ ரிஷப் ஷெட்டி

காந்தாரா படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது என அப்படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனி பிரசாத் லேபில், காந்தாரா திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் நாயகன் ரிஷப் ஷெட்டி…

View More ரஜினி,கமல் ரசிகன் நான் – ’காந்தாரா’ ஹீரோ ரிஷப் ஷெட்டி

விவசாயிகள் நலனை திமுக அரசு புறக்கணிக்கிறது- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

விவசாயிகள் நலனை புறக்கணிக்கும் அரசாகவும், விவசாயிகள் வேதனையை கவனத்தில் கொள்ளாத அரசாகவும் திமுக அரசு உள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.   உசிலம்பட்டியில் 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி…

View More விவசாயிகள் நலனை திமுக அரசு புறக்கணிக்கிறது- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கஞ்சா பூ கண்ணாலே பாடலை ஏன் எழுதினேன் – விருமன் பட பாடலாசிரியர்

கஞ்சா பூ கண்ணாலே பாடலை எழுதிய கவிஞர் கருமாத்தூர் மணிமாறன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கார்த்தி – அதிதி நடிப்பில் தற்போது திரையில் வெளியாகிய விருமன் திரைப்பட பாடல் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை…

View More கஞ்சா பூ கண்ணாலே பாடலை ஏன் எழுதினேன் – விருமன் பட பாடலாசிரியர்

புலி படத்திற்கு பிறகு நீங்கள் தான் என்னை வீட்டிற்கு அனுப்பினீர்கள் – நடிகர் சுதீப்

தமிழ் படத்தில் நீங்கள் ஏன் நடிப்பதில்லை என்ற கேள்விக்கு, புலி படத்தை பார்த்த பிறகு நீங்கள் தான் தன்னை வீட்டிற்கு அனுப்பிவிட்டீர்கள் என நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.   விக்ராந்த் ரோணா திரைப்படத்தின்…

View More புலி படத்திற்கு பிறகு நீங்கள் தான் என்னை வீட்டிற்கு அனுப்பினீர்கள் – நடிகர் சுதீப்

21 வருடத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் திண்டுக்கல் ஐ லியோனி

21 வருடத்திற்கு பிறகு பன்னிகுட்டி திரைப்படம் மூலமாக மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் திண்டுக்கல் ஐ லியோனி.  லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன், Super Talkies சமீர் பரத் ராம் தயாரிப்பில், இயக்குநர் அனுசரண் இயக்கத்தில்,…

View More 21 வருடத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் திண்டுக்கல் ஐ லியோனி

தமிழ்நாட்டில் ஊரடங்கு? – ஆலோசனை

இரவு நேர ஊரடங்கு குறித்து வரும் 31ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில், இந்திய மருத்துவம் மற்றும்…

View More தமிழ்நாட்டில் ஊரடங்கு? – ஆலோசனை