இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரித்துள்ளன.
View More பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா அறிவிப்புPalastine
”பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் வன்முறைக்கு இந்திய அரசின் மௌனம் வெட்கக்கேடானது”- பிரியங்கா காந்தி கண்டனம்!
இஸ்ரேல் அரசு பாலஸ்தீன மக்கள் மீது பேரழிவைக் கட்டவிழ்த்து விடும் நிலையில், இந்திய அரசின் மௌனம் என்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More ”பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் வன்முறைக்கு இந்திய அரசின் மௌனம் வெட்கக்கேடானது”- பிரியங்கா காந்தி கண்டனம்!காசாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்!
காசாவில் உள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
View More காசாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்!ஹமாஸ் இஸ்ரேல் போர் ஒப்பந்தம் – படிப்படியாக பிணைக்கைதிகளை விடுவிக்க திட்டம்!
ஹமாஸ் இஸ்ரேல் போரில் இருநாடுகளில் உள்ள பிணைக் கைதிகளை நாளை விடுவிக்கிறது.
View More ஹமாஸ் இஸ்ரேல் போர் ஒப்பந்தம் – படிப்படியாக பிணைக்கைதிகளை விடுவிக்க திட்டம்!இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த முன்னெடுப்பிற்கு #INDIA ஆதரவு!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரை தடுப்பதற்கு இந்தியா ஆதரவளிப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா, வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு கவுன்சிலின் (ஜிசிசி) முதல் வெளியுறவு அமைச்சர்கள்…
View More இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த முன்னெடுப்பிற்கு #INDIA ஆதரவு!காஸாவில் போர் நிறுத்தத்துக்காக ஐநாவில் தீர்மானம்… வாக்களிக்காமல் புறக்கணித்த இந்தியா!
காஸாவில் போர் நிறுத்தம் கோரி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி இஸ்ரேல் மீது சுமார் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி ஹமாஸ் அமைப்பினர்…
View More காஸாவில் போர் நிறுத்தத்துக்காக ஐநாவில் தீர்மானம்… வாக்களிக்காமல் புறக்கணித்த இந்தியா!“போரை நாங்கள் தொடங்கவில்லை, ஆனால் முடித்து வைப்போம்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!
போரை இஸ்ரேல் தொடங்கவில்லை. ஹமாஸ் தான் எங்கள் மீது முதலில் தாக்குதல் நடத்தினர். ஆனால் போரை நாங்களே முடித்து வைப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். கடந்த அக். 7-ம் தேதி…
View More “போரை நாங்கள் தொடங்கவில்லை, ஆனால் முடித்து வைப்போம்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!“காஸாவை ஆளும் எண்ணம் எங்களுக்கு இல்லை” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
காஸாவை ஆளும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். கடந்த அக். 7-ம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு…
View More “காஸாவை ஆளும் எண்ணம் எங்களுக்கு இல்லை” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுஇஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கேரள பெண் யார்?
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் கேரளா மாநிலம் இடுக்கியின் கஞ்ச்குஷி பஞ்சாயத்தைச் சேர்ந்த சௌமியா (31) என்பவர் உயிரிழந்துள்ளார்.…
View More இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கேரள பெண் யார்?