விவசாயிகள் நலனை திமுக அரசு புறக்கணிக்கிறது- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
விவசாயிகள் நலனை புறக்கணிக்கும் அரசாகவும், விவசாயிகள் வேதனையை கவனத்தில் கொள்ளாத அரசாகவும் திமுக அரசு உள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். உசிலம்பட்டியில் 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி...