“அதிமுகவுக்கு ஒரே எதிரி திமுக தான்” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

54 வருடங்களாக எங்களுக்கு எதிரி திமுக தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More “அதிமுகவுக்கு ஒரே எதிரி திமுக தான்” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

“அறிவாலய இடமாற்றம், ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம்” – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்!

“அறிவாலயம் இடமாற்றம், ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக பார்க்க முடிகிறது” என எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். 

View More “அறிவாலய இடமாற்றம், ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம்” – ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்!

“கச்சத்தீவை தாரை வார்த்தது யார்? தேர்தல் நேரத்தில் நாடகம் நடத்துவது யார்? என மக்களுக்கு தெரியும்” – ஆர்.பி. உதயகுமார்!

“கச்சத்தீவை தாரை வார்த்தது யார், தேர்தல் காலம் என்பதால் அதை மீட்டெடுப்பது என்ற பெயரில் நாடகம் நடத்துவது யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்” என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டியளித்துள்ளார்.

View More “கச்சத்தீவை தாரை வார்த்தது யார்? தேர்தல் நேரத்தில் நாடகம் நடத்துவது யார்? என மக்களுக்கு தெரியும்” – ஆர்.பி. உதயகுமார்!

விவசாயிகள் நலனை திமுக அரசு புறக்கணிக்கிறது- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

விவசாயிகள் நலனை புறக்கணிக்கும் அரசாகவும், விவசாயிகள் வேதனையை கவனத்தில் கொள்ளாத அரசாகவும் திமுக அரசு உள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.   உசிலம்பட்டியில் 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி…

View More விவசாயிகள் நலனை திமுக அரசு புறக்கணிக்கிறது- ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

‘அதிமுகவை விமர்சிப்பது சர்வாதிகார போக்கின் உச்சம்’ – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அதிமுக தொண்டர்களின் உழைப்பால் உயர்ந்தவர்களை, வளர்ந்தவர்களை அபகரித்து தன் அருகில் வைத்துக்கொண்டே அதிமுகவை விமர்சிப்பது சர்வாதிகார போக்கின் உச்சம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முதலமைச்சரைச் சாடியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் கோவை, பொள்ளாச்சி போன்ற…

View More ‘அதிமுகவை விமர்சிப்பது சர்வாதிகார போக்கின் உச்சம்’ – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

‘இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ – முன்னாள் அமைச்சர்

நாட்டுக்குச் சேவை செய்ய, நல்லுறவை வளர்த்துக் கொள்ள இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள…

View More ‘இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ – முன்னாள் அமைச்சர்

‘சீரான முறையில் பேருந்துகளை இயக்க அரசு முன்வர வேண்டும்’ – முன்னாள் அமைச்சர்

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் சிக்கல்களைத் தீர்த்து சீரான பேருந்துகளை இயக்க அரசு முன்வருமா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக…

View More ‘சீரான முறையில் பேருந்துகளை இயக்க அரசு முன்வர வேண்டும்’ – முன்னாள் அமைச்சர்

முல்லை பெரியாறு உரிமையை விட்டுத்தர மாட்டோம் – முன்னாள் அமைச்சர்

ஒரு நாளும் ஒரு பொழுதும் முல்லை பெரியாறு உரிமையை விட்டுத்தர மாட்டோம் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற அலுவலக வளாகத்தில் வரும் நவம்பர் 9ஆம் தேதி அதிமுக சார்பில் நடைபெறவுள்ள…

View More முல்லை பெரியாறு உரிமையை விட்டுத்தர மாட்டோம் – முன்னாள் அமைச்சர்