டெல்லி தூதரகம் தாக்குதல் எதிரொலி – இந்தியாவில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு கட்டுப்பாடு..!

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதகரம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, இந்தியாவில் உள்ள இஸ்ரேலியர்கள் கூட்ட நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க கோரி அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் – காஸா  இடையே…

View More டெல்லி தூதரகம் தாக்குதல் எதிரொலி – இந்தியாவில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு கட்டுப்பாடு..!

இன்று கடைசி நாள்: நீடிக்குமா தற்காலிக போர் நிறுத்தம்?

இஸ்ரேல் ஹமாஸ் போரின் தற்காலிகப் போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடைகிறது.  இஸ்ரேல் ஹமாஸ் போரின் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி,  கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.  கைதிகள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில்…

View More இன்று கடைசி நாள்: நீடிக்குமா தற்காலிக போர் நிறுத்தம்?

“அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் செயலை ஏற்க முடியாது” – ஸ்பெயின், பெல்ஜியம் கண்டனம்!

அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பது ஏற்க முடியாதது என இஸ்ரேலுக்கு ஸ்பெயின், பெல்ஜியம் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய ஹமாஸ்- இஸ்ரேல் போரானது  ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. …

View More “அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் செயலை ஏற்க முடியாது” – ஸ்பெயின், பெல்ஜியம் கண்டனம்!

“போரை நாங்கள் தொடங்கவில்லை, ஆனால் முடித்து வைப்போம்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

போரை இஸ்ரேல் தொடங்கவில்லை. ஹமாஸ் தான் எங்கள் மீது முதலில் தாக்குதல் நடத்தினர். ஆனால் போரை நாங்களே முடித்து வைப்போம் என  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். கடந்த அக். 7-ம் தேதி…

View More “போரை நாங்கள் தொடங்கவில்லை, ஆனால் முடித்து வைப்போம்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

“காஸாவை ஆளும் எண்ணம் எங்களுக்கு இல்லை” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

காஸாவை ஆளும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.  கடந்த அக். 7-ம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு…

View More “காஸாவை ஆளும் எண்ணம் எங்களுக்கு இல்லை” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலுக்கு எதிரான போரில் களமிறங்கிய ஏமன்!

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி அமைப்பு களமிறங்கியுள்ளளது.  ஹமாஸ் போராளிகள் கடந்த அக்.7ம் தேதி அன்று இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து இஸ்ரேலும் பதிலடியாக தாக்குதலை…

View More இஸ்ரேலுக்கு எதிரான போரில் களமிறங்கிய ஏமன்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பதாகை காட்டிய வங்கதேச இளைஞர்கள் – சேப்பாக்கம் மைதானத்தில் பரபரப்பு!

நியூசிலாந்து, வங்கதேசம் இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பதாகை ஏந்திய வங்கதேச இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் இடையிலான போர் உக்கிரமடைந்துள்ளது. காஸாவில் தரைவழித் தாக்குதல்களை…

View More பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பதாகை காட்டிய வங்கதேச இளைஞர்கள் – சேப்பாக்கம் மைதானத்தில் பரபரப்பு!

“காஸாவை ஒட்டிய பகுதிகள் மட்டுமே பதற்றமாக உள்ளன” – இஸ்ரேலில் இருந்து கோவை திரும்பிய டாக்டர் பேட்டி!

காஸாவை ஒட்டிய பகுதிகள் தான் பதற்றத்துடன் உள்ளன என இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பிய டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் குழு இடையிலான போரால் இஸ்ரேலில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பதற்கு ‘ஆபரேஷன்…

View More “காஸாவை ஒட்டிய பகுதிகள் மட்டுமே பதற்றமாக உள்ளன” – இஸ்ரேலில் இருந்து கோவை திரும்பிய டாக்டர் பேட்டி!

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : ஒரே இடத்தில் 260 சடலங்கள்; பலி எண்ணிக்கை 1,100 ஆக உயர்வு!!

இசைத் திருவிழா நடைபெற்ற இடத்தில் இருந்து 260-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் மீட்புக்குழு தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை…

View More இஸ்ரேல் – ஹமாஸ் போர் : ஒரே இடத்தில் 260 சடலங்கள்; பலி எண்ணிக்கை 1,100 ஆக உயர்வு!!

இஸ்ரேலில் சிக்கித் தவித்த மேகாலயா எம்.பி. – குடும்பத்துடன் பத்திரமாக மீட்பு

இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேமில் சிக்கித் தவித்து வந்த மேகாலயா எம்.பி. வான்விராய் கர்லூகி மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது…

View More இஸ்ரேலில் சிக்கித் தவித்த மேகாலயா எம்.பி. – குடும்பத்துடன் பத்திரமாக மீட்பு