2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வெற்றிப் பாதையாக ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் இருக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
View More “இன்னும் கால் நூற்றாண்டுக்கு முதலமைச்சர் தலைமையில் ஆட்சி தொடரும்” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!PressMeet
“வரி செலுத்தினால் மட்டுமே இந்தியாவில் வாழ முடியும்” – காங். எம்.பி. சுதா விமர்சனம்!
இந்தியாவில் வரிசெலுத்தினால் மட்டுமே வாழமுடியும் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.சுதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இந்துக்கள் நாடு…
View More “வரி செலுத்தினால் மட்டுமே இந்தியாவில் வாழ முடியும்” – காங். எம்.பி. சுதா விமர்சனம்!“தமிழ்நாட்டில் உள்ள பல பேய்களை ஓட்டுவதற்கு தான் இந்த வேதாளம் வந்துருக்கேன்” – ஜெயகுமாருக்கு அண்ணாமலை பதிலடி!
தமிழ்நாட்டில் உள்ள பல பேய்களை ஓட்டுவதற்குதான் இந்த வேதாளம் வந்துருக்கேன் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்த நாளை…
View More “தமிழ்நாட்டில் உள்ள பல பேய்களை ஓட்டுவதற்கு தான் இந்த வேதாளம் வந்துருக்கேன்” – ஜெயகுமாருக்கு அண்ணாமலை பதிலடி!“விடுதலை 2ம் பாகம் ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் வெளியாகலாம்” – நடிகர் சூரி பேட்டி!
“விடுதலை 2ம் பாகம் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாகலாம்”என நடிகர் சூரி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர்…
View More “விடுதலை 2ம் பாகம் ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் வெளியாகலாம்” – நடிகர் சூரி பேட்டி!மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று 10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? – பிரதமர் மோடி பதில்!
மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று 10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காததற்கு நடுநிலையுடன் இருக்க வேண்டிய ஊடகங்கள் அவ்வாறு இல்லை என்று பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று 10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது…
View More மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று 10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? – பிரதமர் மோடி பதில்!மக்களவைத் தேர்தல் 2024 | இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் இறுதி பட்டியல் இன்று வெளியாகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி, முதல்கட்ட தேர்தல்…
View More மக்களவைத் தேர்தல் 2024 | இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்!தமிழ்நாட்டில் 1,403 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரபா சாகு தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம்…
View More தமிழ்நாட்டில் 1,403 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!“18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி!” – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி!
18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி நாள் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். டெல்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று (மார்ச்…
View More “18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி!” – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி!விண்வெளியில் ‘பாரதிய விண்வெளி நிலையம்’ நிறுவ இஸ்ரோ திட்டம்!
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, விண்வெளியில் ‘பாரதிய விண்வெளி நிலையத்தை கட்டமைக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் விஞ்ஞான பாரதி எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக நடைபெற்ற பாரதிய அறிவியல்…
View More விண்வெளியில் ‘பாரதிய விண்வெளி நிலையம்’ நிறுவ இஸ்ரோ திட்டம்!நெல்லை, தூத்துக்குடியில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணி – தலைமைச் செயலாளர் பேட்டி!
கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடியில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளை குறித்து முதலமைச்சர் அம்மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் காணொளி மூலம் கேட்டறிந்தார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17…
View More நெல்லை, தூத்துக்குடியில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணி – தலைமைச் செயலாளர் பேட்டி!