காணும் பொங்கலை கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். சென்னையில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்று மகிழ்சியாக நேரத்தை செலவிடுவர். அந்த வகையில்…
View More காணும் பொங்கல்; மெரினாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்Pongal
அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நிறைவு; 26 காளைகளை பிடித்து அபி சித்தர் முதல் பரிசு
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்று நிறைவடைந்தது. 26 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.. காணும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற மதுரை…
View More அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நிறைவு; 26 காளைகளை பிடித்து அபி சித்தர் முதல் பரிசுஜல்லிக்கட்டில் பங்கேற்று திரும்பியபோது விபத்து; 2பேர் பலி, காளைகளும் உயிரிழப்பு
வன்னியன் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்று திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் இரண்டு வாலிபர்களும், இரண்டு காளைகளும் பரிதாபமாக உயிரழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீர…
View More ஜல்லிக்கட்டில் பங்கேற்று திரும்பியபோது விபத்து; 2பேர் பலி, காளைகளும் உயிரிழப்புகளைகட்டும் காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 15,000 காவல்துறையினர்
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கடைசி நாளான இன்று காணும் பொங்கல் தமிழ்நாடு முழுவது கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகையாகவும், தை மாதத்தின்…
View More களைகட்டும் காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 15,000 காவல்துறையினர்மதுரையில் தனது பெரியப்பா மு.க.அழகிரியை சந்தித்த அமைச்சர் உதயநிதி
மதுரையில் தனது பெரியப்பா மு.க.அழகிரியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடா வருடம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய…
View More மதுரையில் தனது பெரியப்பா மு.க.அழகிரியை சந்தித்த அமைச்சர் உதயநிதிஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி ; முதலமைச்சர் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு போட்டிகளில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகளில் எதிர்பாரதவிதமாக காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு…
View More ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி ; முதலமைச்சர் அறிவிப்புசூப்பர் ஸ்டாரா? சுப்ரீம் ஸ்டாரா? வாரிசு வெற்றி விழாவில் ஆவேசமடைந்த சரத்குமார்
சூப்பர் ஸ்டாரா? சுப்ரீம் ஸ்டாரா? என வாரிசு வெற்றி விழாவில் நடிகர் சரத் குமார் ஆவேசமாக பேசியுள்ளார். வாரிசு படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில்…
View More சூப்பர் ஸ்டாரா? சுப்ரீம் ஸ்டாரா? வாரிசு வெற்றி விழாவில் ஆவேசமடைந்த சரத்குமார்பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு ; 24 காளைகளை பிடித்து தமிழரசன் முதலிடம்
புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது. மதுரை சின்னப்பட்டியை சார்ந்த தமிழரசன், 24 காளைகளை பிடித்து முதல் இடம் பிடித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.…
View More பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு ; 24 காளைகளை பிடித்து தமிழரசன் முதலிடம்நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்
நாளை மறுநாள் புதன் கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த இரண்டு நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பள்ளி,…
View More நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்பாலமேடு ஜல்லிக்கட்டு ; ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் தகுதிநீக்கம்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவது வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலின் முதல் நாளான நேற்று உலகப் புகழ்…
View More பாலமேடு ஜல்லிக்கட்டு ; ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் தகுதிநீக்கம்