திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 24 பேர்…
View More நத்தமாடிப்பட்டியில் விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டி- 481 காளைகள் பங்கேற்புjallikattu ponga
திருமணத்தில் பாரம்பரிய கால்நடை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்த மணமக்கள்
தமிழகத்தின் பாரம்பரிய நாட்டின மாடுகளை பாதுகாக்க வலியுறுத்தி பொன்னமராவதியில் கால்நடை கண்காட்சியுடன் வினோதமான திருமணம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற திருமண விழாவில் , தமிழ்நாடு பாரம்பரிய கால்நடைகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள்…
View More திருமணத்தில் பாரம்பரிய கால்நடை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்த மணமக்கள்அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நிறைவு; 26 காளைகளை பிடித்து அபி சித்தர் முதல் பரிசு
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்று நிறைவடைந்தது. 26 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.. காணும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற மதுரை…
View More அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நிறைவு; 26 காளைகளை பிடித்து அபி சித்தர் முதல் பரிசு