பொங்கலை முன்னிட்டு பல்லடத்தில் வித்தியாசமான “தை மகளே வா” நிகழ்ச்சி.!

பொங்கலை முன்னிட்டு பல்லடத்தில் வித்தியாசமான “தை மகளே வா” நிகழ்ச்சி நடைபெற்றது. பொங்கல் பண்டிகை என்றால் தமிழ்நாடு முழுவது விழாக்கோலம் பூண்டுவிடும்.  ஒவ்வொரு வீடும் தங்களது வீடுகளை அலங்கரிப்பது முதல் உறவினர்களோடு ஒன்றுகூடி பண்டிகையை…

View More பொங்கலை முன்னிட்டு பல்லடத்தில் வித்தியாசமான “தை மகளே வா” நிகழ்ச்சி.!

திருவெறும்பூர் ஜல்லிக்கட்டு; நண்பகல் நிலவரப்படி 5 சுற்றுகள் நிறைவு 15பேர் காயம்

திருச்சி திருவெறும்பூர் கூத்தைபாரில் ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக துவங்கி நடைபெற்று வருகிறது. நண்பகல் நிலவரப்படி 5 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 15பேர் காயமடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை என்றாலே தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள்…

View More திருவெறும்பூர் ஜல்லிக்கட்டு; நண்பகல் நிலவரப்படி 5 சுற்றுகள் நிறைவு 15பேர் காயம்

கொட்டும் மழையிலும் நடந்து வரும் புகழ்பெற்ற தங்கானூர்  சேவல் சண்டை போட்டி

புகழ்பெற்ற திருவள்ளுர் தங்கானூர்  சேவல் சண்டை போட்டியை காண தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் குவிந்துள்ளதால் கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை திருநாளை முன்னிட்டு பல்வேறு…

View More கொட்டும் மழையிலும் நடந்து வரும் புகழ்பெற்ற தங்கானூர்  சேவல் சண்டை போட்டி

வாழப்பாடி அருகே வினோதமான “நரி பொங்கல்”

வாழப்பாடி அருகே சின்னப்பனாயக்கன் பாளையத்தில் வங்காநரியை பிடித்து வந்து கிராம மக்கள் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்னப்பனாயக்கன் பாளையம் மற்றும் பேளூர், பெத்தநாய்க்கன்பாளையம், உள்ளிட்ட பல்வேறு…

View More வாழப்பாடி அருகே வினோதமான “நரி பொங்கல்”

பாலமேடு ஜல்லிக்கட்டு; உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு 5லட்சம் நிவாரண நிதியை வழங்கிய அமைச்சர் மூர்த்தி

அரவிந்தராஜ்  குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மற்றும் அமைச்சர் மூர்த்தியின் சார்பில் ரூ. 2 லட்சமும் வழங்கப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம்…

View More பாலமேடு ஜல்லிக்கட்டு; உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு 5லட்சம் நிவாரண நிதியை வழங்கிய அமைச்சர் மூர்த்தி

ஆத்தூரில் அரசு அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு; 15பேர் காயம்

ஆத்தூர்  தம்மம்பட்டி  சுற்றுவட்டார பகுதியில் அரசு அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழகம்…

View More ஆத்தூரில் அரசு அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு; 15பேர் காயம்

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நிறைவு; 26 காளைகளை பிடித்து அபி சித்தர் முதல் பரிசு

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்று நிறைவடைந்தது. 26 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.. காணும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற மதுரை…

View More அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நிறைவு; 26 காளைகளை பிடித்து அபி சித்தர் முதல் பரிசு

ஜல்லிக்கட்டில் பங்கேற்று திரும்பியபோது விபத்து; 2பேர் பலி, காளைகளும் உயிரிழப்பு

வன்னியன் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்று திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் இரண்டு வாலிபர்களும், இரண்டு  காளைகளும் பரிதாபமாக உயிரழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீர…

View More ஜல்லிக்கட்டில் பங்கேற்று திரும்பியபோது விபத்து; 2பேர் பலி, காளைகளும் உயிரிழப்பு

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி ; முதலமைச்சர் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போட்டிகளில்  காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகளில் எதிர்பாரதவிதமாக காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு…

View More ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி ; முதலமைச்சர் அறிவிப்பு

பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு ; 24 காளைகளை பிடித்து தமிழரசன் முதலிடம்

புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது. மதுரை சின்னப்பட்டியை சார்ந்த தமிழரசன்,  24 காளைகளை பிடித்து முதல் இடம் பிடித்துள்ளார்.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.…

View More பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு ; 24 காளைகளை பிடித்து தமிழரசன் முதலிடம்