நத்தமாடிப்பட்டியில் விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டி- 481 காளைகள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 24 பேர்…

View More நத்தமாடிப்பட்டியில் விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டி- 481 காளைகள் பங்கேற்பு

திருவெறும்பூர் ஜல்லிக்கட்டு; நண்பகல் நிலவரப்படி 5 சுற்றுகள் நிறைவு 15பேர் காயம்

திருச்சி திருவெறும்பூர் கூத்தைபாரில் ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக துவங்கி நடைபெற்று வருகிறது. நண்பகல் நிலவரப்படி 5 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 15பேர் காயமடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை என்றாலே தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள்…

View More திருவெறும்பூர் ஜல்லிக்கட்டு; நண்பகல் நிலவரப்படி 5 சுற்றுகள் நிறைவு 15பேர் காயம்

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நிறைவு; 26 காளைகளை பிடித்து அபி சித்தர் முதல் பரிசு

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்று நிறைவடைந்தது. 26 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.. காணும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற மதுரை…

View More அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நிறைவு; 26 காளைகளை பிடித்து அபி சித்தர் முதல் பரிசு

ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளிப்பதால் என்ன பயன்? அரசுக்கு தங்கர் பச்சான் வைத்த கோரிக்கை

ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிகமான காளைகளை அடக்கும் வீரர்களுக்கு கார் பரிசாக அளிப்பதற்கு பதிலாக உழவுத்தொழில் தொடர்பான இயந்திரங்கள், மாடுகள்,நிலம் போன்றவற்றை கொடுத்தால் அவர்கள் வாழ்விற்கு முன்னேற்றமாக இருக்கும் என்று இயக்குனர் தங்கர்பச்சான் தமிழக அரசுக்கு…

View More ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளிப்பதால் என்ன பயன்? அரசுக்கு தங்கர் பச்சான் வைத்த கோரிக்கை