“மாணவர்களை கல்வியில் உயர்த்தக்கூடிய பொறுப்பு தலைமை ஆசிரியர்களிடம் உள்ளது” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு!

பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான நடைபெற்ற அடைவுத் தேர்வு- ஆய்வுக் கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

View More “மாணவர்களை கல்வியில் உயர்த்தக்கூடிய பொறுப்பு தலைமை ஆசிரியர்களிடம் உள்ளது” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு!

“ஒரு வாரத்தில் பொதுத்தேர்வு குறித்து அறிக்கை வெளியிடப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

முதலமைச்சரின் உடல்நிலை நன்றாக உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

View More “ஒரு வாரத்தில் பொதுத்தேர்வு குறித்து அறிக்கை வெளியிடப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

“தவறான தகவல்களைப் பரப்புவதால் உண்மைகள் மாறாது” – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு அன்பில் மகேஸ் பதிலடி!

தமிழ்நாடு அரசு முதலில் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாகவும், பின்னர் தமிழ்நாட்டிலுள்ள சூப்பர் முதலமைச்சர் அதனை மறுத்ததால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்வாங்கியதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இந்நிலையில்…

View More “தவறான தகவல்களைப் பரப்புவதால் உண்மைகள் மாறாது” – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு அன்பில் மகேஸ் பதிலடி!

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.12500 ஊதிய உயர்வு – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு..!

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.12500 ஊதிய உயர்வு அளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். சென்னை டி.பி.ஐ வளாகத்தில் பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம், சமவேலைக்கு…

View More பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.12500 ஊதிய உயர்வு – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு..!

அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 80 ஆயிரமாக அதிகரிப்பு – அமைச்சர் அன்பில் மகேஸ்

முதலமைச்சரின் உலக தரத்திலான திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில், டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு…

View More அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 80 ஆயிரமாக அதிகரிப்பு – அமைச்சர் அன்பில் மகேஸ்

NEP க்கு மாற்றாக மாநில கல்வி கொள்கை : உயர்மட்டக் குழுவிற்கு 4மாத கால அவகாசம் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக மாநிலக் கல்விக்கொள்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உயர்மட்டக் குழுவிற்கு நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து  பள்ளிக்…

View More NEP க்கு மாற்றாக மாநில கல்வி கொள்கை : உயர்மட்டக் குழுவிற்கு 4மாத கால அவகாசம் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 2023: தேர்ச்சி விகிதம் – அரசு Vs தனியார் பள்ளிகள்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், அரசு பள்ளிகளில் 89 புள்ளி 8 சதவீத மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95 புள்ளி 99 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு மாணவர்களுக்கான…

View More பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 2023: தேர்ச்சி விகிதம் – அரசு Vs தனியார் பள்ளிகள்

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன் 19ல் தொடக்கம்..!

தமிழகத்தில் 12ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 19ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கியது. இந்த கல்வியாண்டில் 8.17 லட்சம் மாணவ…

View More 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன் 19ல் தொடக்கம்..!

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்,100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் – வெளியான விவரம்..!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், இந்தாண்டு 32 ஆயிரத்து 501 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கியது. இந்த கல்வியாண்டில்…

View More 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்,100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் – வெளியான விவரம்..!

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது..!!

 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் முடிவுகளை வெளியிட உள்ளார். 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கியது. இந்த கல்வியாண்டில்…

View More 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது..!!