அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அமைதி பேச்சுவார்த்தை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றிணைந்து நடத்தக் கோரிய வழக்கில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டு, ஜனவரி 11-ம் தேதிக்கு தள்ளி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அவனியாபுரத்தைச்…

View More அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அமைதி பேச்சுவார்த்தை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில்,  ஆண்டுதோறும் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு…

View More அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகை விவகாரம் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

பொங்கல் பரிசுத் தொகையை வங்கி கணக்கில் வரவு வைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சுவாமிமலையை சேர்ந்த சுந்தர விமலநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்…

View More பொங்கல் பரிசுத் தொகை விவகாரம் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

இலங்கையில் களைகட்டிய பொங்கல் விழா!

இலங்கையில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலா துறை சார்பில் ஜன.6-ம் தேதி முதல் ஒரு வாரம் பொங்கல் விழா தொடங்கியது.  இந்த விழா…

View More இலங்கையில் களைகட்டிய பொங்கல் விழா!

பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் குழப்பம்? மகளிர் உரிமை தொகை குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே என கூறும் ரேசன்கடை ஊழியர்கள்- பொதுமக்கள் அதிர்ச்சி!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மகளிர் உரிமை தொகை பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை…

View More பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் குழப்பம்? மகளிர் உரிமை தொகை குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே என கூறும் ரேசன்கடை ஊழியர்கள்- பொதுமக்கள் அதிர்ச்சி!

இலங்கை: கொட்டும் மழையில் நடைபெற்ற பொங்கல் விழா!

இலங்கையில் கொட்டும் மழையில் பொங்கல் கலாச்சார விழா நடைபெற்று வருகிறது.  இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலா துறை சார்பில் ஜன.6-ம் தேதி முதல் ஒரு வாரம் பொங்கல் விழா…

View More இலங்கை: கொட்டும் மழையில் நடைபெற்ற பொங்கல் விழா!

பொங்கலை முன்னிட்டு பல்லடத்தில் வித்தியாசமான “தை மகளே வா” நிகழ்ச்சி.!

பொங்கலை முன்னிட்டு பல்லடத்தில் வித்தியாசமான “தை மகளே வா” நிகழ்ச்சி நடைபெற்றது. பொங்கல் பண்டிகை என்றால் தமிழ்நாடு முழுவது விழாக்கோலம் பூண்டுவிடும்.  ஒவ்வொரு வீடும் தங்களது வீடுகளை அலங்கரிப்பது முதல் உறவினர்களோடு ஒன்றுகூடி பண்டிகையை…

View More பொங்கலை முன்னிட்டு பல்லடத்தில் வித்தியாசமான “தை மகளே வா” நிகழ்ச்சி.!

பொங்கல் சிறப்பு தொகுப்பு – டோக்கன் விநியோகம் இன்று தொடக்கம்!

பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கவதற்கான டோக்கன்  இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு…

View More பொங்கல் சிறப்பு தொகுப்பு – டோக்கன் விநியோகம் இன்று தொடக்கம்!

பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்: தமிழ்நாடு அரசுக்கு நன்றி – இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

ஜல்லிக்கட்டு விழாவை சிறப்பாக மேற்கொள்ளப்படுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  ஏனெனில் மன்னர் காலத்தில் இருந்து இன்று வரை ஜல்லிக்கட்டு விழாவிற்காக மண்டபம் என்று எதுவும் இல்லை.  ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக…

View More பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்: தமிழ்நாடு அரசுக்கு நன்றி – இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

பொங்கல் சிறப்பு தொகுப்பு – நாளை முதல் 9-ம் தேதி வரை டோக்கன் விநியோகம்!

பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க நாளை முதல் ஜன.9-ம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில்,  ஆண்டுதோறும் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு…

View More பொங்கல் சிறப்பு தொகுப்பு – நாளை முதல் 9-ம் தேதி வரை டோக்கன் விநியோகம்!