எருது விடும் விழா விவகாரத்தில் போலீசார், பொதுமக்களிடையே மோதல்: ஏராளமானோர் கைது
ஓசூர் அருகே எருது விடும் விழா அனுமதி விவகாரத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போலீசார், பொதுமக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி...