2வது சர்வதேச புத்தகக் கண்காட்சி – சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கியது.!

தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சர்வதேச புத்தகக் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று தொடங்கியது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  கடந்த ஆண்டு முதல்…

View More 2வது சர்வதேச புத்தகக் கண்காட்சி – சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கியது.!

நிறைவடைந்தது சர்வதேச புத்தக கண்காட்சி; முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்

சர்வதேச புத்தக கண்காட்சி நிறைவடைவதையொட்டி முக்கிய ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழகத்தில் முதல் முறையாக சர்வதேச புத்தகக் கண்காட்சி கடந்த 3 நாட்கள் நடைபெற்றது. இதில், 30க்கும் மேற்பட்ட நாடுகள் சர்வதேச புத்தகக்…

View More நிறைவடைந்தது சர்வதேச புத்தக கண்காட்சி; முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்

நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்

நாளை மறுநாள் புதன் கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த இரண்டு நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பள்ளி,…

View More நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்