”ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு; முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” – அமைச்சர் உதயநிதி

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் வரும் ஜூன் 13 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி…

View More ”ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு; முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” – அமைச்சர் உதயநிதி

திருவெறும்பூர் ஜல்லிக்கட்டு; நண்பகல் நிலவரப்படி 5 சுற்றுகள் நிறைவு 15பேர் காயம்

திருச்சி திருவெறும்பூர் கூத்தைபாரில் ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக துவங்கி நடைபெற்று வருகிறது. நண்பகல் நிலவரப்படி 5 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 15பேர் காயமடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை என்றாலே தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள்…

View More திருவெறும்பூர் ஜல்லிக்கட்டு; நண்பகல் நிலவரப்படி 5 சுற்றுகள் நிறைவு 15பேர் காயம்

பாலமேடு ஜல்லிக்கட்டு; உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு 5லட்சம் நிவாரண நிதியை வழங்கிய அமைச்சர் மூர்த்தி

அரவிந்தராஜ்  குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மற்றும் அமைச்சர் மூர்த்தியின் சார்பில் ரூ. 2 லட்சமும் வழங்கப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம்…

View More பாலமேடு ஜல்லிக்கட்டு; உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு 5லட்சம் நிவாரண நிதியை வழங்கிய அமைச்சர் மூர்த்தி

ஆத்தூரில் அரசு அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு; 15பேர் காயம்

ஆத்தூர்  தம்மம்பட்டி  சுற்றுவட்டார பகுதியில் அரசு அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழகம்…

View More ஆத்தூரில் அரசு அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு; 15பேர் காயம்

பாலமேடு  ஜல்லிக்கட்டு ; ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் தகுதிநீக்கம்

பாலமேடு  ஜல்லிக்கட்டு போட்டியில்  ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட  16 பேர்  தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவது வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலின் முதல் நாளான நேற்று உலகப் புகழ்…

View More பாலமேடு  ஜல்லிக்கட்டு ; ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் தகுதிநீக்கம்

புதுக்கோட்டை; வெற்றிகரமாக முடிந்த தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற்ற தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்தோடு நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் மொத்தம் 484 காளைகள் களம் கண்ட நிலையில் போட்டியின்போது காளைகள் பாய்ந்ததில் 74 பேர் காயமடைந்தனர்.…

View More புதுக்கோட்டை; வெற்றிகரமாக முடிந்த தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு