தமிழ்நாடு முழுவதும் காணும்பொங்கல் கொண்டாட்டம் கோலாகலம்! சுற்றுலாத்தளங்களில் குவிந்த பொதுமக்கள்!

தமிழ்நாடு முழுவதும் காணும்பொங்கலை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.  குறிப்பாக சுற்றுலாதளங்கள் அனைத்திலும் மக்கள் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா நகரமான உதகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில்…

View More தமிழ்நாடு முழுவதும் காணும்பொங்கல் கொண்டாட்டம் கோலாகலம்! சுற்றுலாத்தளங்களில் குவிந்த பொதுமக்கள்!

“தமிழும் திமிழும் நமது பேரடையாளம்” – சு.வெங்கடேசன் எம்பி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் திசை திருப்பும் அரசியல் எடுபடாது என தனது எக்ஸ் தள பதிவு குறித்து மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை…

View More “தமிழும் திமிழும் நமது பேரடையாளம்” – சு.வெங்கடேசன் எம்பி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

வங்கா நரி ஜல்லிக்கட்டை தடுக்க ரோந்து பணி தீவிரம்!

சேலத்தில் வங்கா நரி ஜல்லிக்கட்டை தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.  தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.   தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக பொங்கல் பண்டிகையின்போது பல்வேறு வீர விளையாட்டுப்…

View More வங்கா நரி ஜல்லிக்கட்டை தடுக்க ரோந்து பணி தீவிரம்!

காணும் பொங்கல் – தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

காணும் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  காணும் பொங்கல் தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜன.17) கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனை முன்னிட்டு கோயில்கள்,  பூங்காக்கள்,  கடற்கரைகள்  உள்ளிட்ட இடங்களில் மக்கள்…

View More காணும் பொங்கல் – தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

களைகட்டிய திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு… 15 காளைகளை அடக்கி கார்த்திக் என்ற வீரர் முதலிடம்!

திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கி நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்த கே.டி எம் கார்த்திக் முதலிடம் பெற்றார். திருச்சி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றாலும் எல்லாவற்றிக்கும்…

View More களைகட்டிய திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு… 15 காளைகளை அடக்கி கார்த்திக் என்ற வீரர் முதலிடம்!

பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்ட ‘நவீன’ ஜல்லிக்கட்டு!

திருச்செங்கோட்டில் நவீன ஜல்லிக்கட்டு என்ற பெயரில் நடைபெற்ற கோழி பிடிக்கும் போட்டியில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். பொங்கல் திருநாளை ஒட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. …

View More பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்ட ‘நவீன’ ஜல்லிக்கட்டு!

பாலமேடு ஜல்லிக்கட்டு: இதுவரை 31 பேர் காயம்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை 31 பேர் காயமடைந்துள்ளனர்.  உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு இரண்டாவது போட்டியான பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.  மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி…

View More பாலமேடு ஜல்லிக்கட்டு: இதுவரை 31 பேர் காயம்!

அயலான் பொங்கல் – குடும்பத்துடன் தை திருநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி, மகள் மற்றும் மகனொடு தை திருநாளை கொண்டாடியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கே.ஜே.ஆர். நிறுவனம் சார்பில் தயாரான ‘அயலான்’ திரைப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு  ஜனவரி 12 ஆம்…

View More அயலான் பொங்கல் – குடும்பத்துடன் தை திருநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

சென்னையில் காணும் பொங்கலை கொண்டாடுபவரா நீங்கள்? இந்த தகவல்களை உங்களுக்கு தான்!

காணும் பொங்கல் அன்று சென்னையில் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது,  அதை பொதுமக்கள் எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்து சென்னை பெருநகர போலீசார் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போலீசார்…

View More சென்னையில் காணும் பொங்கலை கொண்டாடுபவரா நீங்கள்? இந்த தகவல்களை உங்களுக்கு தான்!

“தை பிறந்தால் வழி பிறக்கும்” – தமிழ்நாடு முழுவதும் தை திருநாள் உற்சாகம்!

பண்பாட்டு அடையாளமாக திகழும் தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாள் இன்று வெகு விமரிசையாக உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் திருநாளான தை மாதம் முதல் நாளில்…

View More “தை பிறந்தால் வழி பிறக்கும்” – தமிழ்நாடு முழுவதும் தை திருநாள் உற்சாகம்!