ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெற்ற 7-ம் நாள் தேரோட்ட திருவிழாவில் சயன சேவை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த ஜூலை 14 ம் தேதி தொடங்கி வெகு…
View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 7-ம் நாள் தேரோட்ட திருவிழா- சிறப்பாக நடைபெற்ற சயன சேவை!police security duty
எண்ணூர் பீலிக்கான் முனீஸ்வரர்-அங்காள ஈஸ்வரி கோயில் தீமிதி திருவிழா; 1000க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்பு!
எண்ணூர் பர்மா நகரில் உள்ள பீலிக்கான் முனீஸ்வரர்-அங்காள ஈஸ்வரி கோயிலில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில், 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சென்னை எண்ணூர் பர்மா நகரில் உள்ள பீலிக்கான்…
View More எண்ணூர் பீலிக்கான் முனீஸ்வரர்-அங்காள ஈஸ்வரி கோயில் தீமிதி திருவிழா; 1000க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்பு!விமரிசையாக நடைபெற்ற ஓசூர் ஸ்ரீசுயம்புகோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா!
ஓசூரில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீ சுயம்பு கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அலகு குத்தியும், பூ கரகம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற…
View More விமரிசையாக நடைபெற்ற ஓசூர் ஸ்ரீசுயம்புகோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா!களைகட்டும் காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 15,000 காவல்துறையினர்
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கடைசி நாளான இன்று காணும் பொங்கல் தமிழ்நாடு முழுவது கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகையாகவும், தை மாதத்தின்…
View More களைகட்டும் காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 15,000 காவல்துறையினர்