பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க நாளை முதல் ஜன.9-ம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு…
View More பொங்கல் சிறப்பு தொகுப்பு – நாளை முதல் 9-ம் தேதி வரை டோக்கன் விநியோகம்!Pongal
இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு!
இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கலும், ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை. அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும், தமிழர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு எனும் புள்ளியில் ஒன்றாய் கைகோர்த்து…
View More இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு!பொங்கல் சிறப்பு தொகுப்பு – நாளை முதல் டோக்கன் விநியோகம்!
பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற…
View More பொங்கல் சிறப்பு தொகுப்பு – நாளை முதல் டோக்கன் விநியோகம்!பொங்கல் பரிசு வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
பொங்கல் பரிசு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற…
View More பொங்கல் பரிசு வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!இலங்கையில் முதன்முறையாக நாளை ஜல்லிக்கட்டு!
இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் திரிகோணமலையில் குவிந்துள்ளனர். பொங்கலும், ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை. அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும், …
View More இலங்கையில் முதன்முறையாக நாளை ஜல்லிக்கட்டு!பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.…
View More பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்ப்பு – கொள்முதல் விலை ரூ.33 ஆக நிர்ணயம்!
பொங்கல் தொகுப்பில் 5 அடிக்கு மேலாக கரும்பு சேர்க்கப்பட்டு அதன் கொள்முதல் விலை 33 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.…
View More பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்ப்பு – கொள்முதல் விலை ரூ.33 ஆக நிர்ணயம்!புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டிற்கான தேதிகள் அறிவிப்பு!
புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டிகளுக்கான தேதிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. …
View More புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டிற்கான தேதிகள் அறிவிப்பு!பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும்! இபிஎஸ் வலியுறுத்தல்!
2024 பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் பற்றி அறிவிக்காததற்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த ஆண்டு பொங்கல்…
View More பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும்! இபிஎஸ் வலியுறுத்தல்!பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரூ.500 – புதுச்சேரி அரசு அறிவிப்பு!
பொங்கல் பரிசாக தொகுப்பு பொருட்களுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் ரூ.500 செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பணம் மற்றும்…
View More பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரூ.500 – புதுச்சேரி அரசு அறிவிப்பு!