வாழப்பாடி அருகே வினோதமான “நரி பொங்கல்”
வாழப்பாடி அருகே சின்னப்பனாயக்கன் பாளையத்தில் வங்காநரியை பிடித்து வந்து கிராம மக்கள் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்னப்பனாயக்கன் பாளையம் மற்றும் பேளூர், பெத்தநாய்க்கன்பாளையம், உள்ளிட்ட பல்வேறு...