ஆத்தூரில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக வீரகனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சாகுபடி செய்யப்பட்ட பருத்தி செடிகள் அழுகின. இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சேலம்…
View More #Salem | தொடர்மழையால் வீண்போண பருத்தி செடிகள்.. விவசாயிகள் வேதனை!attur
ஏப். 1 முதல் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை புறநகரில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு விவரத்தை நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதாவது, பரனூர்…
View More ஏப். 1 முதல் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!கத்தரிக்காய் கிலோ ரூ.8-க்கு விற்பனை…உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை…
ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக கத்தரிக்காய் நல்ல விளைச்சல் கண்டும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார…
View More கத்தரிக்காய் கிலோ ரூ.8-க்கு விற்பனை…உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை…ரூ.100 கோடியுடன் தலைமறைவான நகைக்கடை உரிமையாளர் – ஆத்தூரில் முதலீட்டாளர்கள் திடீர் போராட்டம்…
100 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவான நகை கடையின் உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி, பூட்டியிருந்த கடையை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் வலசையூர் கிராமம்…
View More ரூ.100 கோடியுடன் தலைமறைவான நகைக்கடை உரிமையாளர் – ஆத்தூரில் முதலீட்டாளர்கள் திடீர் போராட்டம்…வாழப்பாடி அருகே வினோதமான “நரி பொங்கல்”
வாழப்பாடி அருகே சின்னப்பனாயக்கன் பாளையத்தில் வங்காநரியை பிடித்து வந்து கிராம மக்கள் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்னப்பனாயக்கன் பாளையம் மற்றும் பேளூர், பெத்தநாய்க்கன்பாளையம், உள்ளிட்ட பல்வேறு…
View More வாழப்பாடி அருகே வினோதமான “நரி பொங்கல்”ஆஃப்பாயிலில் அதிக பெப்பர் ; ஓட்டலை அடித்து நொறுக்கிய அதிமுக பிரமுகர்கள்
ஆஃப்பாயிலில் பெப்பர் அதிகமாக உள்ளது எனக்கூறி, குடிபோதையில் மாஸ்டரை தாக்கி ஓட்டலை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி மெயின் ரோட்டில்…
View More ஆஃப்பாயிலில் அதிக பெப்பர் ; ஓட்டலை அடித்து நொறுக்கிய அதிமுக பிரமுகர்கள்ஆத்தூர்: காதலிக்க மறுத்த இளம்பெண் கொலை-இளைஞர் கைது
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு சோளக்காட்டில் பதுங்கியிருந்த இளைஞரை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி மேலவீதி பகுதியை…
View More ஆத்தூர்: காதலிக்க மறுத்த இளம்பெண் கொலை-இளைஞர் கைதுகொரோனா வீதிகளை மீறி செயல்பட்ட மதுகூடத்திற்கு சீல் வைத்த போலீசார்!
ஆத்தூர் அருகே விநாயகபுரத்தில் கொரோனா விதிகளை மீறி செயல்பட்ட மதுக்கூடத்திற்கு போலீசார் சீல் வைத்தனர். கொரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்து வருவதையொட்டி தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் திரையரங்குகள்,…
View More கொரோனா வீதிகளை மீறி செயல்பட்ட மதுகூடத்திற்கு சீல் வைத்த போலீசார்!தேர்தல் பரப்புரையில் எம்.ஜி.ஆர் பாடலை பாடிய ஸ்டாலின்!
சேலம் ஆத்தூர் தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நடித்த ‘ஆனந்த ஜோதி’ படத்தில் வரும் பிரபலமான பாடலை பாடி அதிமுக…
View More தேர்தல் பரப்புரையில் எம்.ஜி.ஆர் பாடலை பாடிய ஸ்டாலின்!சேலம் ஆத்தூர் திமுக வேட்பாளர் மாற்றம்!
சேலம் ஆத்தூர் தனித் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜீவா ஸ்டாலினுக்கு பதிலாக சி. சின்னதுரை என்பவர் போட்டியிடப்போவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர்கள் படியலை கடந்த…
View More சேலம் ஆத்தூர் திமுக வேட்பாளர் மாற்றம்!