பாமக சிறை நிரப்பும் போராட்டம் : வன்னியர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்றும் அளவுக்கு அமைய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

பாமகவின் சிறை நிரப்பும் போராட்டமானது வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றும் அளவுக்கு அமைய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More பாமக சிறை நிரப்பும் போராட்டம் : வன்னியர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்றும் அளவுக்கு அமைய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

“வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரி டிச.5ம் தேதி போராட்டம்” – ராமதாஸ் அறிவிப்பு!

வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு கோரி டிச.5-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

View More “வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரி டிச.5ம் தேதி போராட்டம்” – ராமதாஸ் அறிவிப்பு!

”தொண்டர்கள் மனம் விரும்பும் நல்ல கூட்டணி அமையும்” – ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ் தொண்டர்களின் மனம் விரும்பும் கூட்டணி அமையும் என தெரிவித்துள்ளார்.

View More ”தொண்டர்கள் மனம் விரும்பும் நல்ல கூட்டணி அமையும்” – ராமதாஸ்!

பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு – நிறுவனர், தலைவர் என இரட்டைப் பொறுப்பு வகிப்பார் எனத் தீர்மானம்!

விழுப்புரத்தில் நடைபெற்றுவரும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

View More பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு – நிறுவனர், தலைவர் என இரட்டைப் பொறுப்பு வகிப்பார் எனத் தீர்மானம்!

மறக்க முடியுமா கலைஞரின் சமூக நீதிப் பணிகளை? – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் கலைஞரின் சமூக நீதிப் பணிகளை நினைவுகூர்ந்தார்.

View More மறக்க முடியுமா கலைஞரின் சமூக நீதிப் பணிகளை? – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார்!

”அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகள் குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சரின் பதில் பேரதிர்ச்சி அளிக்கிறது”- எம்பி.சுவெங்கடேசன்!

அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளாக எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை, பெண்கள் ஒருவர் கூட இல்லை என்ற பதில் பேரதிர்ச்சி அளிப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளர்

View More ”அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகள் குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சரின் பதில் பேரதிர்ச்சி அளிக்கிறது”- எம்பி.சுவெங்கடேசன்!

ரயில் டிக்கெட் முன்பதிவு – புதிய வசதிகள் அறிமுகம்!

ரயில் புறப்படும் 8 மணி நேரத்திற்கு முன் பயணிகள் அட்டவணை வெளியிடப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

View More ரயில் டிக்கெட் முன்பதிவு – புதிய வசதிகள் அறிமுகம்!

“இட ஒதுக்கீட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயர்கல்வி பயில்கின்றனர்” – அமைச்சர் மெய்ய நாதன் பெருமிதம்!

இட ஒதுக்கீட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயர்கல்வி பயில்வதாக அமைச்சர் சிவ. வீ. மெய்ய நாதன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

View More “இட ஒதுக்கீட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயர்கல்வி பயில்கின்றனர்” – அமைச்சர் மெய்ய நாதன் பெருமிதம்!

இடஒதுக்கீடு பிரதிநிதித்துவம் குறித்து அறிக்கை வெளியிடவேண்டும் – அன்புமணி ராமதாஸ்!

இடஒதுக்கீட்டால் சமூகங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More இடஒதுக்கீடு பிரதிநிதித்துவம் குறித்து அறிக்கை வெளியிடவேண்டும் – அன்புமணி ராமதாஸ்!

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும் – சித்திரை முழுநிலவு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்!

சித்திரை முழு நிலவு மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

View More உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும் – சித்திரை முழுநிலவு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்!