நகராட்சி நிர்வாகத்தின் சிறப்பான பணிகளால் நகரமயமாக்கலில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது – தமிழ்நாடு அரசு பெருமிதம்!

நகராட்சி நிர்வாகத்தின் சிறப்பான பணிகளால் நகரமயமாக்கலில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்வதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை பணிகளால் நகரமயமாக்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என தமிழ்நாடு…

View More நகராட்சி நிர்வாகத்தின் சிறப்பான பணிகளால் நகரமயமாக்கலில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது – தமிழ்நாடு அரசு பெருமிதம்!

புத்தாக்கத் தொழில் திட்டத்தால் தமிழ்நாடு பட்டியலின பழங்குடியின இளைஞர்கள் சாதனை – தமிழ்நாடு அரசு பெருமிதம்!

புத்தாக்கத் தொழில் திட்டத்தால் தமிழ்நாடு பட்டியலின பழங்குடியின இளைஞர்கள் இந்தியாவிலேயே முதல் முதலாக தொழில் முகவர்களாக உயர்ந்து சாதனை படைத்துள்ளனர் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல்…

View More புத்தாக்கத் தொழில் திட்டத்தால் தமிழ்நாடு பட்டியலின பழங்குடியின இளைஞர்கள் சாதனை – தமிழ்நாடு அரசு பெருமிதம்!

ராஜ் பவனில் ஆளுநர் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார் -சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம்!

ஆளுநர் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார் என்றும் ஆட்சி மாற்றம் வந்தவுடன் ஆளுநருக்கு முடிவு கட்டப்படும் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராக…

View More ராஜ் பவனில் ஆளுநர் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார் -சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம்!

தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது உலக முதலீட்டாளர்கள் மாநாடு.!

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.  இந்த…

View More தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது உலக முதலீட்டாளர்கள் மாநாடு.!

ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு : மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மார்ச் 17ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு…

View More ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு : மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு

விருதுநகரில் குறைதீர்க்கும் கூட்டம் – விவசாயிகள் குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி கண்மாய்களில் மணல் திருட்டு நடைபெறுவதாக  குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை…

View More விருதுநகரில் குறைதீர்க்கும் கூட்டம் – விவசாயிகள் குற்றச்சாட்டு

கடலில் பேனா சிலை அமைக்க சீமான் எதிர்ப்பு; கருத்துக் கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம்

சென்னை மெரினா கடலில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம்  அமைப்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர்  கருணாநிதியை கௌரவப்படுத்தும் விதமாக, …

View More கடலில் பேனா சிலை அமைக்க சீமான் எதிர்ப்பு; கருத்துக் கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம்

அறநிலையத்துறை செலவுகளை கோவில் நிதியியிலிருந்து செலவழிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோவில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிதியில் கல்லூரிகள் துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவில்…

View More அறநிலையத்துறை செலவுகளை கோவில் நிதியியிலிருந்து செலவழிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

பொங்கல் முடிந்து ஊர் திரும்புபவர்களின் வசதிக்காக 2,605 சிறப்பு பேருந்துகள்

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் நேற்றைய தினம் முதல் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். அவர்கள் எந்தவித சிரமுமின்றி வந்து சேர்வதற்கு ஏதுவாக இன்றைய தினமும் 2,605 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு…

View More பொங்கல் முடிந்து ஊர் திரும்புபவர்களின் வசதிக்காக 2,605 சிறப்பு பேருந்துகள்

தமிழ்நாடு அமைச்சரவையில் திடீர் மாற்றம்

போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். 2021ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் முடிவில் 159 இடங்களில் வெற்றி பெற்றது. 10 வருடங்கள்…

View More தமிழ்நாடு அமைச்சரவையில் திடீர் மாற்றம்