சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போதையே திமுக ஆட்சியில், அமைச்சர்களாக இருக்கும் தங்கம் தென்னரசு…
View More அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!#Property
79 வயதில் மனைவியுடன் சிறைக்கு செல்லும் முன்னாள் சார் பதிவாளர்! வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த ரூ.100 கோடி சொத்தை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த சார் பதிவாளர் ஓய்வு பெற்று பல ஆண்டுகளுக்கு பின் 79 வயதில் சிறைக்கு செல்கிறார். மனைவிக்கும் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் ரூ.100 கோடி சொத்தை மறிமுதல் செய்யவும்…
View More 79 வயதில் மனைவியுடன் சிறைக்கு செல்லும் முன்னாள் சார் பதிவாளர்! வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த ரூ.100 கோடி சொத்தை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு!“தோல்வி பயத்தில் மத உணர்வுகளை தூண்டிவிடுகிறார்” – பிரதமர் மோடியின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
“தோல்வி பயத்தில் மத உணர்வுகளை தூண்டிவிடுகிறார்” என பிரதமர் மோடியின் பேச்சிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் நாட்டில் உள்ள…
View More “தோல்வி பயத்தில் மத உணர்வுகளை தூண்டிவிடுகிறார்” – பிரதமர் மோடியின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!பிரதமரின் மோடியின் பேச்சு அப்பட்டமான வகுப்புவாத தூண்டல் – சசிதரூர் கண்டனம்!
பிரதமரின் மோடியின் பேச்சு அப்பட்டமான வகுப்புவாதத்தை தூண்டும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளருமான சசிதரூர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக…
View More பிரதமரின் மோடியின் பேச்சு அப்பட்டமான வகுப்புவாத தூண்டல் – சசிதரூர் கண்டனம்!பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு – “RIP தேர்தல் ஆணையம்” என பதிவிட்ட அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!
பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து RIP தேர்தல் ஆணையம் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் நாட்டில்…
View More பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு – “RIP தேர்தல் ஆணையம்” என பதிவிட்ட அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!“திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்து விட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாகப்பட்டினத்தை சேர்ந்த மோசஸ் என்பவர் கடந்த 2012…
View More “திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புசொத்துப் பிரச்னை காரணமாக வாழைத்தார்களை வெட்டிய கொழுந்தன் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா!
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த ராதிகா என்ற பெண் சொத்துப் பிரச்சினை காரணமாக தனது நிலத்தில் விளையும் முன்னே வாழைத்தார்களை எடுத்துச் செல்லும் கொழுந்தன் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
View More சொத்துப் பிரச்னை காரணமாக வாழைத்தார்களை வெட்டிய கொழுந்தன் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா!வாடகை வீட்டை விற்பனை செய்வதாக கூறி பலரிடம் பண மோசடி – கணவன், மனைவி அதிரடி கைது
சென்னையில் வாடகை வீட்டை பல பேருக்கு விற்பனை செய்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர்கள் ஷங்கர்- நளினி தம்பதி. இதில் நளினி யோகா…
View More வாடகை வீட்டை விற்பனை செய்வதாக கூறி பலரிடம் பண மோசடி – கணவன், மனைவி அதிரடி கைதுசுந்தர் பிச்சையின் சென்னை வீடு விற்கப்பட்டபோது மனமுடைந்து அழுத தந்தை!!
கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையின் சென்னை வீடு விற்கப்பட்டபோது, அவரது தந்தை மனமுடைந்து அழுததாக நடிகரும், தயாரிப்பாளருமான மணிகண்டன் தெரிவித்துள்ளார். மதுரையில் ரெகுநாத பிச்சை – லக்ஷ்மி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சுந்தர் பிச்சை.…
View More சுந்தர் பிச்சையின் சென்னை வீடு விற்கப்பட்டபோது மனமுடைந்து அழுத தந்தை!!தந்தையை துன்புறுத்திய மகனின் சொத்து ஆவணம் ரத்து – அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி அருகே தந்தையை துன்புறுத்திய மகனின் சொத்தை ரத்து செய்த மாவட்ட ஆட்சியர், அந்த உத்தரவை ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், அழகன்பாறை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான…
View More தந்தையை துன்புறுத்திய மகனின் சொத்து ஆவணம் ரத்து – அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்