“மாவட்டந்தோறும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க வேண்டும்” – டிடிவி தினகரன்!

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகளை அமைப்பதோடு, அவற்றின் செயல்பாடுகளை தனி குழுக்களை அமைத்து கண்காணித்திட வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “மாவட்டந்தோறும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க வேண்டும்” – டிடிவி தினகரன்!

“மருத்துவக் கழிவுகள் கொண்டுவரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்க வேண்டும்”- உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க கோரிய வழக்கில், “வாகனங்களை திரும்ப ஒப்படைக்க முடியாது, இது போன்று மருத்துவக் கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

View More “மருத்துவக் கழிவுகள் கொண்டுவரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்க வேண்டும்”- உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

மீண்டும் தென்காசியில் மருத்துவக் கழிவுகள்! அரசு செய்யப்போவது என்ன?

தென்காசியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலத்தில் அன்றாடம் சேரும் மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகள் அந்த மாநில எல்லையை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது…

View More மீண்டும் தென்காசியில் மருத்துவக் கழிவுகள்! அரசு செய்யப்போவது என்ன?

தமிழ்நாடு – கேரளா மருத்துவ கழிவுகள் விவகாரம்: ஒப்பந்த நிறுவனத்திற்கு 3 ஆண்டுகள் தடை!

தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டிய ஒப்பந்த நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்த்ததுடன் 3 ஆண்டுகள் தடை விதித்து கேரள சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டுவது…

View More தமிழ்நாடு – கேரளா மருத்துவ கழிவுகள் விவகாரம்: ஒப்பந்த நிறுவனத்திற்கு 3 ஆண்டுகள் தடை!
300 tons of medical waste removed in a single day in Nellai... Sent back to Kerala in 18 trucks!

நெல்லையில் ஒரே நாளில் 300 டன் மருத்துவக் கழிவுகள் அகற்றம்… 18 லாரிகளில் கேரளாவுக்கே திருப்பி அனுப்பி வைப்பு!

கேரளாவிற்கு நெல்லையில் இருந்து நேற்று ஒருநாளில் மட்டும் 300 டன்களுக்கும் மேலான மருத்துவக் கழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் அன்றாடம் சேரும் மருத்துவ மற்றும்…

View More நெல்லையில் ஒரே நாளில் 300 டன் மருத்துவக் கழிவுகள் அகற்றம்… 18 லாரிகளில் கேரளாவுக்கே திருப்பி அனுப்பி வைப்பு!

நெல்லை பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் – நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவிற்கு அனுப்பி வைப்பு!

தமிழகத்தில் எல்லைப் பகுதிகளில் கொட்டப்பட்ட கேரள மாநிலத்தைச் சார்ந்த மருத்துவக் கழிவுகளை நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தமிழக எல்லையை தாண்டி அனுப்பி வைத்தனர். கேரளாவின் இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லையோர…

View More நெல்லை பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் – நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவிற்கு அனுப்பி வைப்பு!

கேரளாவுக்கே எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கழிவுகள்… சமூக விரோதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்!

நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றும் பணி, தீவிரமாக நடைபெற்று வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். கேரளாவின் இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. அந்த…

View More கேரளாவுக்கே எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கழிவுகள்… சமூக விரோதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்!

மருத்துவக் கழிவுகளை அகற்ற கேரள அரசுக்கு 3 நாள் கெடு விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகளை, 3 நாட்களுக்குள் கேரள அரசே பொறுப்பேற்று அகற்ற தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று நெல்லை மாவட்டம் கோடகநல்லூர், நடுக்கல்லூர் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான…

View More மருத்துவக் கழிவுகளை அகற்ற கேரள அரசுக்கு 3 நாள் கெடு விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
கேரள மருத்துவக் கழிவுகள் விவகாரம் - திருநெல்வேலியை சேர்ந்த இருவர் கைது!

கேரள மருத்துவக் கழிவுகள் விவகாரம் – திருநெல்வேலியை சேர்ந்த இருவர் கைது!

கேரள மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட விவகாரத்தில் திருநெல்வேலியை சேர்ந்த இருவர் கைதாகியுள்ளனர். கேரள மாநிலத்தில் அன்றாடம் சேரும் மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகள் அந்த மாநில எல்லையை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில்…

View More கேரள மருத்துவக் கழிவுகள் விவகாரம் – திருநெல்வேலியை சேர்ந்த இருவர் கைது!

கேரளாவிற்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கண்டனம்!

கேரள மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதற்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  கேரளாவின் மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கொட்டப்பட்டு வருகிறது. திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே…

View More கேரளாவிற்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கண்டனம்!