பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தை – வியாபாரிகள் மகிழ்ச்சி!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாவூர்சத்திரம் ஆட்டு சந்தையில் இறுதிக்கட்ட ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தை – வியாபாரிகள் மகிழ்ச்சி!

தமிழ் மக்கள் அனைவருக்கும் தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள் – அண்ணாமலை ட்விட்டரில் பதிவு !

தைப்பூச திருநாளையொட்டி உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More தமிழ் மக்கள் அனைவருக்கும் தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள் – அண்ணாமலை ட்விட்டரில் பதிவு !

‘அனைவருக்கும் நம்பிக்கை நிறைந்த குடியரசு தின வாழ்த்துகள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !

குடியரசு தினவிழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More ‘அனைவருக்கும் நம்பிக்கை நிறைந்த குடியரசு தின வாழ்த்துகள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !

உதகை | புத்தாண்டை முன்னிட்டு பட்டன் காளான் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

உதகையில் புத்தாண்டை முன்னிட்டு பட்டன் காளான் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் மலை காய்கறி விவசாயத்தைத் தவிர,…

View More உதகை | புத்தாண்டை முன்னிட்டு பட்டன் காளான் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

விருதுநகரில் திடீர் கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

விருதுநகரில்,  ஒரு மணி நேரத்திற்கும்  மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். விருதுநகரில் சில நாட்களாகவே காலையில் வெயில் அடிப்பதும் மாலையில் மேகம் மூட்டமாகவும் இருந்து வந்தது.  இந்த நிலையில் நேற்று…

View More விருதுநகரில் திடீர் கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

விவசாயிகள் மகிழ்ந்தால் நாடே மகிழ்ச்சியாக இருக்கும்: ராகுல் காந்தி

விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால் நாடே மகிழ்ச்சியாக இருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா். சத்தீஸ்கா் சட்டப்பேரவைத் தோ்தல் நவம்பர்  7,  நவம்பர் 17-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதையொட்டி…

View More விவசாயிகள் மகிழ்ந்தால் நாடே மகிழ்ச்சியாக இருக்கும்: ராகுல் காந்தி

கோயமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை – இதமான காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

கோயமுத்தூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையினால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோயமுத்தூரில் கடந்த இரண்டு மாதங்களாக வாட்டி…

View More கோயமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை – இதமான காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

சந்தோஷம், நிம்மதி 10% கூட இல்லை: ரஜினிகாந்த்

தனக்கு சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பரமஹம்ச யோகானந்தாவின் யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில் யோகா…

View More சந்தோஷம், நிம்மதி 10% கூட இல்லை: ரஜினிகாந்த்