நாகர்கோவிலில் கஞ்சா விற்பனை செய்த 4 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது!Selling
“முதலாளிகள், ஊழியர்கள் விற்பனைக்கு!” – சீனாவில் நிகழ்ந்த வித்தியாசமான நிகழ்வு!
சீனாவில் செகண்ட் ஹேண்ட்டில் பொருட்களை விற்பனை செய்யும் ஈ-காமர்ஸ் தளங்களில் முதலாளிகளும் மற்றும் சக ஊழியர்களும் விற்பனை செய்யப்படும் என்ற பதிவு இடம்பெற்றது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக பொருட்களை விற்பனைக்கு விட்டுப் பார்த்திருப்போம்.…
View More “முதலாளிகள், ஊழியர்கள் விற்பனைக்கு!” – சீனாவில் நிகழ்ந்த வித்தியாசமான நிகழ்வு!ரூ.83 கோடி அபராதம்! ஜெட் விமானத்தை விற்பனை செய்யும் டொனால்டு ட்ரம்ப்!
சட்டவிரோத மோசடியில் ஈடுபட்டதாக டொனால்டு ட்ரம்ப் மீது ரூ.83 கோடி அபராதம் வழங்கப்பட்ட நிலையில், தனக்கு பிடித்தமான ஜெட் விமானத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். அமெரிக்காவில் ஜோ பைடன் தற்போது அதிபராக உள்ளார். …
View More ரூ.83 கோடி அபராதம்! ஜெட் விமானத்தை விற்பனை செய்யும் டொனால்டு ட்ரம்ப்!தூத்துக்குடியில் மீன் வாங்க குவிந்த மக்கள்! விலை உயர்வால் மீனவர்கள் மகிழ்ச்சி!
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து அதிகம் காணப்பட்ட நிலையிலும், மீன்களுக்கு நல்ல விலை கிடைத்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட…
View More தூத்துக்குடியில் மீன் வாங்க குவிந்த மக்கள்! விலை உயர்வால் மீனவர்கள் மகிழ்ச்சி!கலப்பட உணவு விற்றால் குறைந்தது 6 மாத சிறை; ரூ.25,000 அபராதம் – நாடாளுமன்ற நிலைக் குழு அறிவிப்பு!
கலப்படமான உணவு அல்லது பானங்களை விற்பனை செய்வோருக்கு குறைந்தபட்சம் 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.25,000 அபராதம் விதிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது. கலப்படமான உணவை விற்பனை செய்வோருக்கு தற்போது 6…
View More கலப்பட உணவு விற்றால் குறைந்தது 6 மாத சிறை; ரூ.25,000 அபராதம் – நாடாளுமன்ற நிலைக் குழு அறிவிப்பு!வாடகை வீட்டை விற்பனை செய்வதாக கூறி பலரிடம் பண மோசடி – கணவன், மனைவி அதிரடி கைது
சென்னையில் வாடகை வீட்டை பல பேருக்கு விற்பனை செய்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர்கள் ஷங்கர்- நளினி தம்பதி. இதில் நளினி யோகா…
View More வாடகை வீட்டை விற்பனை செய்வதாக கூறி பலரிடம் பண மோசடி – கணவன், மனைவி அதிரடி கைதுஇயக்குநர் பாண்டிராஜிடம் நிலம் வாங்கித் தருவதாக ரூ.1.89 கோடி மோசடி செய்தவர் கைது!
பசங்க பட இயக்குநர் பாண்டியராஜிடம் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.89 கோடி மோசடி செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த குமார் என்பவரை குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை கிராமத்தைச்…
View More இயக்குநர் பாண்டிராஜிடம் நிலம் வாங்கித் தருவதாக ரூ.1.89 கோடி மோசடி செய்தவர் கைது!instagram மூலம் கஞ்சா விற்பனை
மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகர் பகுதியில் இருக்கக்கூடிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் புக் செய்தவுடன், இருக்கும் இடத்திற்கே…
View More instagram மூலம் கஞ்சா விற்பனை