வள்ளியூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றம்!

நெல்லை மாவட்டத்தில் குகைக்கோயிலான வள்ளியூர் முருகன் கோயிலில் இன்று கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தின்  பழமைவாய்ந்த வள்ளியூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் கந்த சஷ்டி…

View More வள்ளியூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றம்!

திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி!

திருக்குறுங்குடி நம்பியாற்றில் வெள்ளப் பெருக்கு தணிந்ததால்,  திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டு,  அனுமதி வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டம்,  களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில்…

View More திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி!

திருநெல்வேலியில் தொடரும் சாதிய கொடுமை – மேலும் ஒரு சம்பவம்!

திருநெல்வேலியில் இரண்டு இளைஞர்கள் சாதியின் பேரில்,  ஆடை களையப்பட்டு சிறுநீர் கழிக்கப்பட்டு,  தாக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், இதே போல் மேலும் ஒரு சம்பவம் அறங்கேறியுள்ளது. கடந்த 30-ம் தேதி திருநெல்வேலி மாநகரத்திற்கு உட்பட்ட…

View More திருநெல்வேலியில் தொடரும் சாதிய கொடுமை – மேலும் ஒரு சம்பவம்!

கல்லிடைக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலி – விசாரணை குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!

கல்லிடைக்குறிச்சி அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற தந்தை, மகன் மின்சாரம் தாக்கி பலியான விவகாரத்தில், இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாக அம்பாசமுத்திரம் துணை காவல்…

View More கல்லிடைக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலி – விசாரணை குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை…

View More கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் புதிய ஆற்றலை பிரதிபளிக்கிறது – பிரதமர் மோடி உரை!

புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் புதிய ஆற்றலை பிரதிபளிக்கிறது. 25 வந்தே பாரத் ரயில்கள் ஏற்கனவே இயங்கி வருகின்றன. இப்போது மேலும் ஒன்பது ரயில்கள் சேர்க்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி…

View More வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் புதிய ஆற்றலை பிரதிபளிக்கிறது – பிரதமர் மோடி உரை!

நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!!

நெல்லை – சென்னை உட்பட நாடு முழுவதும் 9 வழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை…

View More நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!!

நியோமேக்ஸ் மோசடி வழக்கில் 6-வது இயக்குநர் கைது – மதுரையில் தீவிரமடையும் வழக்கு விசாரணை!

மதுரையில் ‘நியோ மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் அந்நிறுவனத்தின் இயக்குநர், முகவர் உட்பட இதுவரை 6-வது இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்…

View More நியோமேக்ஸ் மோசடி வழக்கில் 6-வது இயக்குநர் கைது – மதுரையில் தீவிரமடையும் வழக்கு விசாரணை!

நெல்லையப்பர் திருக்கோயில் ஆனி மாத சிவராத்திரி – ஏராளமானப் பக்தர்கள் பங்கேற்பு!

நெல்லை, தச்சநல்லூர் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆனி மாத சிவராத்திாியும் கடைசி சனிக்கிழமையுமான பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லை, தச்சநல்லூர் ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள…

View More நெல்லையப்பர் திருக்கோயில் ஆனி மாத சிவராத்திரி – ஏராளமானப் பக்தர்கள் பங்கேற்பு!

மருத்துவக் கழிவுகளை மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் : நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் நேரில் ஆய்வு!

மருத்துவக் கழிவுகள் மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் தொடர்பாக  நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில்…

View More மருத்துவக் கழிவுகளை மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் : நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் நேரில் ஆய்வு!