முன்னாள் காதலனை கொலை செய்ய கூலிபடை ஏவிய +2 மாணவி!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே முன்னாள் காதலனை கொலை செய்ய கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற +2 பள்ளி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். பணக்குடி அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த…

View More முன்னாள் காதலனை கொலை செய்ய கூலிபடை ஏவிய +2 மாணவி!

அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ரூபி மனோகரன் குற்றச்சாட்டு

இடைத்தேர்தலில் அதிமுகவினர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் குற்றஞ்சாட்டினார். நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பரப்புரையில்…

View More அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ரூபி மனோகரன் குற்றச்சாட்டு

திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் – முதல்வர்

திமுக ஆட்சி காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் இன்பதுரையை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.…

View More திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் – முதல்வர்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசன வசதிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான பருவ நெல் சாகுபடி பாசனத்துக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புரவி புயல் தாக்கத்தல் கனமழை பெய்ததை அடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. மேற்குத்…

View More நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசன வசதிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!