திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி!

திருக்குறுங்குடி நம்பியாற்றில் வெள்ளப் பெருக்கு தணிந்ததால்,  திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டு,  அனுமதி வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டம்,  களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில்…

View More திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி!