மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
View More டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு – விவசாயிகள் மதுரையை நோக்கி மாபெரும் பேரணி!#participating
நெல்லையப்பர் திருக்கோயில் ஆனி மாத சிவராத்திரி – ஏராளமானப் பக்தர்கள் பங்கேற்பு!
நெல்லை, தச்சநல்லூர் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆனி மாத சிவராத்திாியும் கடைசி சனிக்கிழமையுமான பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லை, தச்சநல்லூர் ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள…
View More நெல்லையப்பர் திருக்கோயில் ஆனி மாத சிவராத்திரி – ஏராளமானப் பக்தர்கள் பங்கேற்பு!கேரளா திருச்சூரில் பிரம்மாண்டமாக தொடங்கிய திருச்சூர் பூரம் – பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
கேரளாவில் உலக புகழ்பெற்ற திருச்சூர் பூரம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் உள்ள பிரமாண்டமான கோவில் திருவிழாக்களில் ஒன்று திருச்சூர் பூரம். திருச்சூர் பூரம் திருவிழா கேரள…
View More கேரளா திருச்சூரில் பிரம்மாண்டமாக தொடங்கிய திருச்சூர் பூரம் – பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!பாடியநல்லூர் முனீஸ்வரர் கோயிலில் பால்குட ஊர்வலம்!
பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி திருக்கோயில், “தீமிதித் திருவிழாவை” முன்னிட்டு பால்குட ஊர்வலத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி திருக்கோயில் உள்ளது.…
View More பாடியநல்லூர் முனீஸ்வரர் கோயிலில் பால்குட ஊர்வலம்!