தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேவகோட்டை அருகே கண்டதேவியில், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்கு உட்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, …
View More 17 ஆண்டுகளுக்கு பின் கண்டதேவி கோயில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!#many devotees
திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி திருவிழா! – ஏராளமான பக்தர்கள் தரிசனம்
திருக்குறுங்குடியில் உள்ள ஸ்ரீ அழகிய நம்பிராயர் திருக்கோயிலில் நடைபெற்ற கைசிக ஏகாதசி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடியில் ஸ்ரீஅழகிய நம்பிராயர் திருக்கோயில் உள்ளது. இந்த திருகோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை…
View More திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி திருவிழா! – ஏராளமான பக்தர்கள் தரிசனம்நெல்லையப்பர் திருக்கோயில் ஆனி மாத சிவராத்திரி – ஏராளமானப் பக்தர்கள் பங்கேற்பு!
நெல்லை, தச்சநல்லூர் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆனி மாத சிவராத்திாியும் கடைசி சனிக்கிழமையுமான பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லை, தச்சநல்லூர் ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள…
View More நெல்லையப்பர் திருக்கோயில் ஆனி மாத சிவராத்திரி – ஏராளமானப் பக்தர்கள் பங்கேற்பு!