”சாதிய கொடுமைகள் தான் மதமாற்றத்திற்கு காரணம்“ – நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் எம்பி பேச்சு!

”சாதிய கொடுமைகள்தான் மதமாற்றத்திற்கு காரணம் “ என நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவர் மற்றும் அவரது சகோதரி ஆதிக்க…

View More ”சாதிய கொடுமைகள் தான் மதமாற்றத்திற்கு காரணம்“ – நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் எம்பி பேச்சு!

”சாதிய கட்சிகளை தடை செய்ய வேண்டும்” – நாங்குநேரி விவகாரம் தொடர்பாக கே.எஸ்.அழகிரி பேட்டி!

நாங்குநேரி விவகாரம் தொடர்பாக சாதிய கட்சிகளை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரங்கேற்றம் மற்றும் சலங்கை…

View More ”சாதிய கட்சிகளை தடை செய்ய வேண்டும்” – நாங்குநேரி விவகாரம் தொடர்பாக கே.எஸ்.அழகிரி பேட்டி!

”தைரியமாகவும் மன உறுதியுடனும் இருக்க வேண்டும்” – நாங்குநேரி மாணவர் சின்னத்துரைக்கு திருமாவளவன் ஆறுதல்

திருநெல்வேலி மாவட்டம்  நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் காணொலி மூலம் நலம் வி்சாரித்து ஆறுதல் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில்…

View More ”தைரியமாகவும் மன உறுதியுடனும் இருக்க வேண்டும்” – நாங்குநேரி மாணவர் சின்னத்துரைக்கு திருமாவளவன் ஆறுதல்

நாங்குநேரி விவகாரம் : “சாதிய விழிப்புணர்வு போரை” தமிழகத்தில் தொடங்க வேண்டும் – இயக்குநர் அமீர்

நாங்குநேரி விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும்  “சாதிய விழிப்புணர்வு போரை” தமிழகத்தில் தொடங்க வேண்டும் எனவும் இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக…

View More நாங்குநேரி விவகாரம் : “சாதிய விழிப்புணர்வு போரை” தமிழகத்தில் தொடங்க வேண்டும் – இயக்குநர் அமீர்

மாணவர்களே உங்களது புத்தியை கூர்மையாக்கவே ஆசைபடுகிறோம்; கூர்நோக்கும் இல்லத்தில் சேர்க்க ஆசைப்படவில்லை! – அமைச்சர் அன்பில் மகேஸ்!

நாங்குநேரில் தாக்கப்பட்ட மாணவன் சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். நாங்குநேரி சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில்…

View More மாணவர்களே உங்களது புத்தியை கூர்மையாக்கவே ஆசைபடுகிறோம்; கூர்நோக்கும் இல்லத்தில் சேர்க்க ஆசைப்படவில்லை! – அமைச்சர் அன்பில் மகேஸ்!