நாங்குநேரி விவகாரம் தொடர்பாக சாதிய கட்சிகளை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரங்கேற்றம் மற்றும் சலங்கை…
View More ”சாதிய கட்சிகளை தடை செய்ய வேண்டும்” – நாங்குநேரி விவகாரம் தொடர்பாக கே.எஸ்.அழகிரி பேட்டி!#Nellai | #Nanguneri | #SchoolStudents | #நாங்குநேரி | #CasteKillings | #Students | #Crime | #News7Tamil | #News7TamilUpdates
”தைரியமாகவும் மன உறுதியுடனும் இருக்க வேண்டும்” – நாங்குநேரி மாணவர் சின்னத்துரைக்கு திருமாவளவன் ஆறுதல்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் காணொலி மூலம் நலம் வி்சாரித்து ஆறுதல் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில்…
View More ”தைரியமாகவும் மன உறுதியுடனும் இருக்க வேண்டும்” – நாங்குநேரி மாணவர் சின்னத்துரைக்கு திருமாவளவன் ஆறுதல்நாங்குநேரி விவகாரம் : “சாதிய விழிப்புணர்வு போரை” தமிழகத்தில் தொடங்க வேண்டும் – இயக்குநர் அமீர்
நாங்குநேரி விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் “சாதிய விழிப்புணர்வு போரை” தமிழகத்தில் தொடங்க வேண்டும் எனவும் இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக…
View More நாங்குநேரி விவகாரம் : “சாதிய விழிப்புணர்வு போரை” தமிழகத்தில் தொடங்க வேண்டும் – இயக்குநர் அமீர்நாங்குநேரியில் வீடு புகுந்து பள்ளி மாணவன், தங்கையை அரிவாளால் வெட்டிய சம்பவம் – மாணவர்கள் உட்பட 6 பேர் கைது!
நாங்குநேரி அருகே பள்ளி மாணவ, மாணவியான அண்ணன் தங்கை வீடு புகுந்து வெட்டிய சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவைச் சேர்ந்தவர்கள் முனியாண்டி-அம்பிகாபதி தம்பதி. கூலித்…
View More நாங்குநேரியில் வீடு புகுந்து பள்ளி மாணவன், தங்கையை அரிவாளால் வெட்டிய சம்பவம் – மாணவர்கள் உட்பட 6 பேர் கைது!