“பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது” – அமைச்சர் கே.என். நேரு!

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

View More “பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது” – அமைச்சர் கே.என். நேரு!

அமைச்சர் நேருவின் மகன், சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அமைச்சர் நேருவின் மகன், சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

View More அமைச்சர் நேருவின் மகன், சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

“இந்த ஆண்டு தமிழ்நாட்டில் #Dengue பாதிப்பு அதிகரிக்கும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள்…

View More “இந்த ஆண்டு தமிழ்நாட்டில் #Dengue பாதிப்பு அதிகரிக்கும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

நெல்லை மாநகராட்சியின் புதிய மேயர் யார்? – அமைச்சர்கள் இன்று ஆலோசனை!

நெல்லையில் புதிய மேயரை தேர்ந்தெடுப்பது குறித்து அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் தங்கம் தென்னரசு இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது. நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால்…

View More நெல்லை மாநகராட்சியின் புதிய மேயர் யார்? – அமைச்சர்கள் இன்று ஆலோசனை!

சிபிஐ விசாரணை.. ராஜினாமா.. நீங்கள் செய்தீர்களா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கேஎன் நேரு கேள்வி!

சிபிஐ விசாரணை, ராஜினாமா ஆகியவற்றை உங்கள் ஆட்சியில் நீங்கள் செய்தீர்களா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கேஎன் நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.  கள்ளக்குறிச்சி விஷச்சாரய குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலரின்…

View More சிபிஐ விசாரணை.. ராஜினாமா.. நீங்கள் செய்தீர்களா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கேஎன் நேரு கேள்வி!

தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் – அருண் நேரு!

மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பதாகவும், எந்த தொகுதியில் போட்டி என்பதை தலைமை முடிவெடுக்கும் என அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு தெரிவித்தார். தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை கட்டுமான மற்றும்…

View More தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் – அருண் நேரு!

வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி மற்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக முந்தைய அதிமுக ஆட்சிகாலத்தில் போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1996…

View More வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

தோல்வி பயத்தில் அதிமுகவினர் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்- அமைச்சர் கே.என்.நேரு

ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி பயத்தில் அதிமுக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி பஞ்சவர்ணசாமி கோயில் தெருவில் புதிய அங்கன்வாடி மையத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து…

View More தோல்வி பயத்தில் அதிமுகவினர் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்- அமைச்சர் கே.என்.நேரு

இபிஎஸ் தூங்குவது போல் நடித்துக்கொண்டு குறை கூறி வருகிறார் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தூங்குவது போல் நடித்துக்கொண்டு குறை கூறி வருகிறார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில்…

View More இபிஎஸ் தூங்குவது போல் நடித்துக்கொண்டு குறை கூறி வருகிறார் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கு

ராமஜெயம் கொலை வழக்கு; முதல் கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் முதல் கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். பெரும்…

View More ராமஜெயம் கொலை வழக்கு; முதல் கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை