House allotment case - Minister #IPeriyasamy ordered to appear in court on Sep 30!

வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கு – அமைச்சர் #IPeriyasamy செப்.30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

வீட்டு மனை ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி செப்.30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது கடந்த 2008 ஆண்டு ஒய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன்,…

View More வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கு – அமைச்சர் #IPeriyasamy செப்.30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறப்படும் வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடந்த வழக்கில், கீழமை நீதிமன்றங்களின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2008-ம்…

View More அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு!

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்த குற்றச்சாட்டு! ஆளுநருக்கு அமைச்சர் இ.பெரியசாமி பதில்!

தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாவில்லை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்த நிலையில், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத காரணத்தால், வெண்மணி போன்ற ஊராட்சிகளில்…

View More பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்த குற்றச்சாட்டு! ஆளுநருக்கு அமைச்சர் இ.பெரியசாமி பதில்!

வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி மற்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக முந்தைய அதிமுக ஆட்சிகாலத்தில் போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1996…

View More வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

அமைச்சர் ஐ.பெரியசாமி , முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்குகள் – உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை செய்யவுள்ளது. தமிழ்நாடு வீட்டு…

View More அமைச்சர் ஐ.பெரியசாமி , முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்குகள் – உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை..!

பட்டாசு குடோன் வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

செம்பட்டி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டட இடுபாடுகளுக்கு இடையே சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே புல்வெட்டி கண்மாய் என்ற இடத்தின் அருகே பட்டிவீரன்பட்டியை பகுதியைச்…

View More பட்டாசு குடோன் வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

கூட்டுறவுத்துறை குறித்த விமர்சனம்; திமுக அமைச்சர்கள் இடையே கருத்து மோதல்

கூட்டுறவுத்துறையின் செயல்பாடு குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனத்தை முன்வைத்த நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அதற்கு பதிலளித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்…

View More கூட்டுறவுத்துறை குறித்த விமர்சனம்; திமுக அமைச்சர்கள் இடையே கருத்து மோதல்

ராணி எலிசபெத் மறைவிற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை

இங்கிலாந்து ராணி மறைவிற்கு தமிழக அரசு சார்பில் கேம்பிளி நகரில் வைக்கப்பட்டுள்ள ராணி எலிசபெத்தின் படத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி மரியாதை செலுத்தினார்.  உலகில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்று பெருமைக்குரியவர் இங்கிலாந்து ராணி…

View More ராணி எலிசபெத் மறைவிற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை

கால்நடை வளர்ப்பிற்கு வட்டியில்லா கடன்- அமைச்சர் ஐ.பெரியசாமி

விவசாயிகளுக்கு வழங்கப்படும் வட்டியில்லா பயிர்க்கடன் கடந்த ஆண்டை விட ரூ.1300 கோடி அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கடந்த ஆண்டு ரூ.407…

View More கால்நடை வளர்ப்பிற்கு வட்டியில்லா கடன்- அமைச்சர் ஐ.பெரியசாமி

இங்கிலாந்தில் பென்னிகுவிக் சிலை: செப்டம்பரில் திறக்கப்படும் என அறிவிப்பு

முல்லைப் பெரியாறு அணையை செலவு செய்து அமைத்த, கர்னல் ஜான் பென்னிகுவிக்கிற்கு அவர் பிறந்த ஊரான இங்கிலாந்தின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் சிலை அமைக்கப்படவுள்ளது. இந்த சிலையை செப்டம்பர் மாதம் கூட்டுறவு அமைச்சர்…

View More இங்கிலாந்தில் பென்னிகுவிக் சிலை: செப்டம்பரில் திறக்கப்படும் என அறிவிப்பு