“பாஜகவினரை அண்ணாமலை தூண்டிவிட்டால் போதும், எடப்பாடி முதலமைச்சராக வருவார்” – செல்லூர் கே.ராஜு!

திமுக காழ்புணர்ச்சியின் காரணமாக மாநகர பகுதிகளில் போஸ்டர் ஒட்டக்கூடாது என மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

View More “பாஜகவினரை அண்ணாமலை தூண்டிவிட்டால் போதும், எடப்பாடி முதலமைச்சராக வருவார்” – செல்லூர் கே.ராஜு!

“பாஜகவிற்கு துணை போகும் எடப்பாடி மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளார்” – செல்வப்பெருந்தகை பேட்டி!

பாஜகவிற்கு துணை போகும் எடப்பாடி பழனிச்சாமி மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளார் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “பாஜகவிற்கு துணை போகும் எடப்பாடி மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளார்” – செல்வப்பெருந்தகை பேட்டி!

தந்தை, மகன், மருமகன் இழப்பு… நிர்கதியாய் தவித்த குடும்பம் – ‘நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம்’ மூலம் கிடைத்த உதவி!

மனிதாபிமான உதவிகள், துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவாக அமைவது பாராட்டுக்குரியது.

View More தந்தை, மகன், மருமகன் இழப்பு… நிர்கதியாய் தவித்த குடும்பம் – ‘நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம்’ மூலம் கிடைத்த உதவி!

“எடப்பாடியின் எழுச்சி பயணம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

மாநாட்டிற்கு வரும் கூட்டம் அடுத்தது எடப்பாடி முதலமைச்சராக வருவார் என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

View More “எடப்பாடியின் எழுச்சி பயணம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

பேருந்தில் இடம் பிடிப்பதில் தகராறு… சக மாணவன் தாக்கியதில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு!

எடப்பாடியில் பள்ளி பேருந்தில் இடம்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், சக மாணவன் தாக்கியதில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More பேருந்தில் இடம் பிடிப்பதில் தகராறு… சக மாணவன் தாக்கியதில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு!

சொத்திற்காக உயிருடன் இருக்கும் கணவருக்கு இறப்புச் சான்றிதழ் பெற்ற மனைவி… எடப்பாடியில் அதிர்ச்சி!

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெருவில் வசித்து வரும் விஜயகுமாருக்கும், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப…

View More சொத்திற்காக உயிருடன் இருக்கும் கணவருக்கு இறப்புச் சான்றிதழ் பெற்ற மனைவி… எடப்பாடியில் அதிர்ச்சி!
EDAPPADI, BABY, ACCUSED, ARREST,

4குழந்தைகளை விற்பனை செய்த தந்தை உட்பட 5 பேர்கைது! – #Edappadi -ல் பரபரப்பு!

எடப்பாடி அருகே 4 – குழந்தைகளை விற்பனை செய்த தந்தை உட்பட ஐந்து இடைத்தரகர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள சித்தூர் திம்மபதியான்வளவு, பகுதியைச் சேர்ந்த சேட்டு மற்றும் குண்டுமல்லி,…

View More 4குழந்தைகளை விற்பனை செய்த தந்தை உட்பட 5 பேர்கைது! – #Edappadi -ல் பரபரப்பு!

எடப்பாடி காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

எடப்பாடி காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் அருகே எடப்பாடி ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் எடப்பாடி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.…

View More எடப்பாடி காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

“மகளிர் உரிமைத்தொகை திட்டம் வர காரணம் அதிமுக” – இபிஎஸ் பேச்சு

மகளிர் உரிமைத்தொகை திட்டம் கொண்டுவர காரணமாக இருந்தது அதிமுக என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரப்பம்பாளையத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

View More “மகளிர் உரிமைத்தொகை திட்டம் வர காரணம் அதிமுக” – இபிஎஸ் பேச்சு

எடப்பாடியில் விமரிசையாக நடந்த ஸ்ரீஏழுபதி ஐயனாரப்பன், கோயில் மகா குடமுழுக்கு விழா!

செட்டிமாக்குறிச்சி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீஏழுபதி ஐயனாரப்பன், கோயின் மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது.  பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள செட்டிமாங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஏழுபதி ஐயனாரப்பன்,…

View More எடப்பாடியில் விமரிசையாக நடந்த ஸ்ரீஏழுபதி ஐயனாரப்பன், கோயில் மகா குடமுழுக்கு விழா!