சிபிஐ விசாரணை.. ராஜினாமா.. நீங்கள் செய்தீர்களா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கேஎன் நேரு கேள்வி!

சிபிஐ விசாரணை, ராஜினாமா ஆகியவற்றை உங்கள் ஆட்சியில் நீங்கள் செய்தீர்களா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கேஎன் நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.  கள்ளக்குறிச்சி விஷச்சாரய குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலரின்…

View More சிபிஐ விசாரணை.. ராஜினாமா.. நீங்கள் செய்தீர்களா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கேஎன் நேரு கேள்வி!

“கள்ளச்சாராய விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது” – முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி குற்றச்சாட்டு!

“கள்ளச்சாராய விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது” என புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.  புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீட் தேர்வில்…

View More “கள்ளச்சாராய விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது” – முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி குற்றச்சாட்டு!